IPLtrophy [Image Source : Twitter/ @CWcricworld]
செயற்கை அணியின் வீரர் அம்பதி ராயுடு, ஐபிஎல் உலக கோப்பையுடன் ஆந்திர முதல்வரை சந்தித்துள்ளார்.
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் போட்டியில் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும், சென்னை அணியின் உரிமையாளரான ரூபா குருநாத் மற்றும் அம்பதி ராயுடு, சென்னை அணி வென்ற ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
ஐரோப்பா : குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர்யுனைடெட் ரேபிட் & பிளிட்ஸ் 2025 போட்டியின்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 05-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…