IPLtrophy [Image Source : Twitter/ @CWcricworld]
செயற்கை அணியின் வீரர் அம்பதி ராயுடு, ஐபிஎல் உலக கோப்பையுடன் ஆந்திர முதல்வரை சந்தித்துள்ளார்.
இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடர் போட்டியில் குஜராத் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று, ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும், சென்னை அணியின் உரிமையாளரான ரூபா குருநாத் மற்றும் அம்பதி ராயுடு, சென்னை அணி வென்ற ஐபிஎல் கோப்பையுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…