தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டியாகவும் எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்க்கவே பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், என்றே கூறலாம், மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு துணை கேப்டனாக விளங்குபவர் சுரேஷ் ரெய்னா.
இந்நிலையில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் சென்னை சூப்பர் கிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் நண்பர் தினத்தை முன்னிட்டு இவர்கள் இருவரின் ஆட்டத்தையும் நட்பையும் ஒருங்கிணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டியுள்ளது, அந்த வீடியோவில் கேப்ஷனில் இருவரின் ஜெர்சி நம்பர்களையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா tதனது ட்வீட்டர் பக்கத்தில் எங்கள் நட்பை போன்ற அழகான நினைவுகளை உருவாக்கியதற்கு மிகவும் நன்றி தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல, அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டி யாகவும் இருந்தார், எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார். மஹி பாய் நன்றி. இனிய நட்பு நாள்விரைவில் சந்திப்போம் என்று பதிவு செய்துள்ளார்
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன்…
காசா: இஸ்ரேலிய விமானப்படை, காசாவின் மேற்குப் பகுதியில் உள்ள அல்-பாகா கடற்கரை உணவகத்தின் மீது 2025 ஜூன் 30 அன்று…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…
டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…