தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டியாகவும் எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன் என்றால் தோனி என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் அவர் இந்திய அணிக்காக செய்த சாதனையை அனைத்தும் மக்களுக்கு மனதில் அழிக்கமுடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. மேலும் ஐபிஎல் போட்டியில் அவரது ஆட்டத்தை பார்க்கவே பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள், என்றே கூறலாம், மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு பிறகு துணை கேப்டனாக விளங்குபவர் சுரேஷ் ரெய்னா.
இந்நிலையில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம், மேலும் சென்னை சூப்பர் கிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் நண்பர் தினத்தை முன்னிட்டு இவர்கள் இருவரின் ஆட்டத்தையும் நட்பையும் ஒருங்கிணைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டியுள்ளது, அந்த வீடியோவில் கேப்ஷனில் இருவரின் ஜெர்சி நம்பர்களையும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் சுரேஷ் ரெய்னா tதனது ட்வீட்டர் பக்கத்தில் எங்கள் நட்பை போன்ற அழகான நினைவுகளை உருவாக்கியதற்கு மிகவும் நன்றி தோனி ஒரு எனக்கு நண்பர் மட்டுமல்ல, அவர் எனக்கு சக்தியாகவும், எனது வழிகாட்டி யாகவும் இருந்தார், எப்போதும் கடினமான சூழ்நிலைகளில் என்னுடன் இருந்தார். மஹி பாய் நன்றி. இனிய நட்பு நாள்விரைவில் சந்திப்போம் என்று பதிவு செய்துள்ளார்
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…