இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக உள்ளார்.தோனி காஷ்மீரில் உள்ள பாராசூட் ரெஜிமெண்டல் வீரர்களுடன் பயிற்சி பெற அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து தோனி நாளை மறுநாள் முதல் ஆகஸ்ட் 15 தேதி வரை விக்டர் படையுடன் சேர்ந்து ரோந்து பணியில் தோனி ஈடுபட உள்ளார்.இதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாட இருந்த தொடர்களில் இருந்து தோனி விலகினார்.
தோனி இராணுவ பயிற்சியில் ஈடுபடுவதை பல முன்னாள் வீரர்கள் வரவேற்று உள்ளனர். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் தோனி இராணுவ பயிற்சியை பற்றி ட்விட்டரில் புகழ்ந்து கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,தோனி களத்தில் நின்றால் உத்வேகம்.இவர் ஒரு சிறந்த தேச பக்தர். கிரிக்கெட்டுக்கு பிறகு நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர் என கூறினார்.மேலும் 2011-ம் ஆண்டு தோனி இராணுவத்தில் கவுரவ லெப்டின்னட் கர்னலாக பொறுப்பேற்ற விடீயோவையும் பதிவிட்டு என்னை போலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள் என கூறினார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…