நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்று இளம் வீரர் ரிஷப்புக்கு ஆடம் கில்கிறிஸ்ட் அட்வைஸ் செய்துள்ளார்.
கேப்டன் கூல் என்ற அழைக்கப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.இவர் கேப்டனாக மட்டும் அல்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.ஆனால் கடந்த சில தொடர்களில் அவருக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பிங் செய்து வருபவர்தான் இளம் வீரர் ரிசப் பண்ட்.தோனிக்கு அடுத்தபடியாக பண்டை தான் கீப்பராக உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.
இந்த நிலையில் இளம் வீரர் பண்ட் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,டோனியை யாருடனும் ஒப்பீடு செய்ய வேண்டாம்.குறிப்பாக பண்ட் தோனியின் கீப்பிங் ஸ்டைலை பின்பற்ற வேண்டாம்.நீங்கள் நீங்களாகவே இருங்கள்.தோனியிடம் இருந்து முடிந்தவரை யதையெல்லாம் கற்றுக்கொள்ள முடியுமோ ,அதையெல்லாம் கற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…