பவுண்டரி அடித்து பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்த இங்கிலாந்து கேப்டன்!

Published by
murugan

உலக்கோப்பை முதல் போட்டியில் கடந்த 30-ம் தேதி தொடங்கியது முதல் போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா அணியும் மோதியது. லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியிடம்  104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியை சார்ந்த ஜேசன் ராய் , ஜோ ரூட் , ஈயோன் மோர்கன் , பென் ஸ்டோக்ஸ் ஆகிய நான்கு வீரர்கள் அரைசதம் அடித்தனர்.மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஈயோன் மோர்கன் அவர் களமிறங்கிய இரண்டாவது பந்தில் அதாவது 23.2 ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார்.
அந்த பவுண்டரி மூலம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் 500 ரன்கள் கடந்த இங்கிலாந்து அணி வீரர்களின் பட்டியலில் நான்காவது இடத்தை ஈயோன் மோர்கன் பிடித்தார்.

Recent Posts

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

8 minutes ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

49 minutes ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

1 hour ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

1 hour ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

11 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

12 hours ago