அடுத்த இரண்டு ஆண்டுகள் தோனிதான் கேப்டன்-காசி விஸ்வநாதன்.!

Published by
பால முருகன்

தோனி ஐபிஎல் போட்டி விளையாடுவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நலனுக்கும் நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம்.

மேலும் மிகவும் பெரிய அளவில் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தோனிக்காக என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் இந்நிலையில் மேலும் தோனி ஐபிஎல் போட்டி விளையாடுவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி தான் கேப்டன் அடுத்த 2021 ஆம் ஆண்டு தோனிதான் கேப்டன் அதற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டும் அவர்தான் கேப்டன் அதிலிருந்து ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை .

மேலும் தற்போது சமூக வளைதளத்தில் தோனி ஜார்கண்டில் வளையப்பயிற்சி எடுப்பதாக தகவல்களை நாங்கள் கேள்விப்பட்டோம் ஆனால் அவரது ஆற்றல் திறன் குறித்து எந்த ஒரு கவலையும் எங்களுக்கு இல்லை, அவருடைய பொறுப்பு என்பது அவருக்கே தெரியும் அவருக்கு தனது கிரிக்கெட் அணியை வழிநடத்த வேண்டும் என்பது மிகவும் நன்றாகவே தெரியும்.

மேலும் ஐபிஎல் தொடரில் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆக இருப்பவர் தோனி 2 ஆண்டு தடை காலம் தவிர்த்து மொத்தம் 10 ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 8 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்றால் தோனி தான் என்று கூறலாம் என்றும் கூறியுள்ளார்

Published by
பால முருகன்

Recent Posts

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

34 minutes ago

சீன மற்றும் துருக்கி ஊடகங்களின் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி.!

டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…

52 minutes ago

DD Next Level பட பாடல் சர்ச்சை : ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சந்தானத்துக்கு நோட்டீஸ்.!

சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…

2 hours ago

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…

2 hours ago

40 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் – டிஐஜி உத்தரவு.!

சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…

2 hours ago

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…

3 hours ago