இலங்கை அணி வீரர்களின் ஓய்வு அறைக்கு வந்து கவலைப்பட்டதாக சங்ககாரா கூறியுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற சாம்பியன் கோப்பையில் இரண்டு அணிக்கும் சமமாக கோப்பை அளிக்கப்பட்டது, இந்த போட்டியில் இந்திய அணி கேப்டனாக கங்குலி செயல்பட்டார், இலங்கை அணி சார்பாக சனத் ஜெயசூரியா கேப்டனாக செயல்பட்டார். இந்த நிலையில் அந்த போட்டியின் போது கங்குலிக்கும் ரசல் அர்னால்ட்டிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ரசல் அர்னால்ட் அடிக்கடி பிட்ச்சின் மீது அடிக்கடி ஓடியதால் கங்குலிக்க்கும் ரசல் அர்னால்ட்டிற்கும் சண்டை ஏற்பட்டுள்ளது, அதன் பிறகு சண்டையை நடுவர்கள் தலையிட்டு இருவரையும் விலக்கி வைத்தனர், அதற்கு பிறகு கங்குலி இலங்கை அணியினரின் ஓய்வறைக்கு சென்று சங்ககாரா உள்ளிட்ட வீரர்களுடன் வருத்தத்துடன் பேசியதாகவும், இந்த சண்டை தன்னை இடை நீக்கம் செய்ய காரணமாக அமையும் என்று கங்குலி கூறியதாகவும் சங்ககாரா அண்மையில் அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அது என்னவென்றால், நடன இயக்குனர்கள் சங்கத்தின்…
சென்னை : தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சராகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) தலைவராகவும் பணியாற்றிய கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்த…
நார்வே : செஸ் 2025-ல இந்திய வீரர் டி. குகேஷ், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சனை…
அகமதாபாத் : ஐபிஎல் 2025 கோலாகலமாக நடந்து முடிந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று (ஜூன் 3)-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில்…
கர்நாடகா : சென்னையில் நடந்த 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று நடிகர்…
டெல்லி : நாளை மறுநாள் (ஜூன் 4 ஆம் தேதி) டெல்லியில் மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி…