பச்சை நிறமே பச்சை நிறமே..விழிப்புணர்வில் கோலி படை!

Published by
kavitha

ஐபிஎல்2020 திருவிழா அமீரகத்தில் கலைக்கட்டி வருகிறது. இத்தொடரில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் விளையாடி வருகிறது.

இந்நிலையில் பெங்களூரு அணியானது  மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.என்ன விழிப்புணர்வா??

உலகம் பசுமையாகவும்,தூய்மையாக வைத்திருப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு அணி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாடுவது வழக்கம்.

அதே போல இந்தாண்டு நாளை சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களுரூ அணி வீரகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பச்சை நிற ஜெர்சி அணிந்து விளையாட உள்ளனர்.

இந்த விழிப்புணர்வு குறித்து RCB தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

46 minutes ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

1 hour ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

2 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

2 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

3 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

3 hours ago