13 வது சீசன் ஐபிஎல் போட்டி மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் நாளை போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதை போல் முதல் போட்டியிலே மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த வருடம் ஐபிஎல் போட்டியை வெற்றியுடன் தொடங்க கொல்கத்தா அணியும் சிறப்பாக பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும், இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனீல் கவாஸ்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிப்பதை விட மார்கனை கேப்டனமாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய சுனில் கவாஸ்கர் கொல்கத்தா அணியில் பேட்டிங் தரவரிசை, மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் மார்கன் மிடில் ஆர்டரில் மிகவும் சிறப்பாக விளையாட கூடிய ஒருவர். நல்ல அனுபவம் வாய்ந்த வீரர் மற்றும் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்.
மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் மூன்று போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் மார்கனை கேப்டனாக நியமிக்கவேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…