விராட் கோலியுடன் விளையாடும்போது வித்தியாசமாக உணர்ந்தேன் என்று பந்த் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட் அண்மையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணி நடத்திய ஆன்லைன் இண்டெர்வியூவில் கலந்துகொண்டார். அதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பற்றி பல்வேறு விஷயங்ளை பகிர்ந்து கொண்டார்.
அதில் பேசிய அவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோணியுடன் பேட்டிங் பார்ட்னராக களமிறங்குகையில் பேட்டிங் மிக சுலபமாக இருக்கும். எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னரும் அவர்தான் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் விக்கெட் கீப்பராக களத்தில் இருக்கும் போது நாம் எதுவும் புதியதாக செய்ய வேண்டிய தில்லை. அவரை அப்படியே பின்பற்றினாலே போதும். எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எனக்கு அவருடன் பெட்டிங் செய்யும் வாய்ப்பு கொஞ்சம் தான் கிடைத்தது என குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தாக விராட்கோலியுடன் விளையாடியதை பற்றி பேசிய அவர் தான் வித்தியாசமான அனுபவத்தை உணர்வதாகவும் போட்டியின்போது அவர்கள் மனநிலை எவ்வாறு செயல்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…