ஐ.சி.சி தலைவருக்கான கூட்டம் ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு. இதனால் தற்போதைய தலைவரான ஷசாங்க் மனோகர் பதவிகாலம் நீடிப்பு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளது. இதனால் அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.சி.சி.தலைவரான ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிகிறது. அடுத்த தலைவரை தேர்வு செய்ய ஜூன் மாதம் கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்போது கொரோனா காரணமாக ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் அடுத்த 2 மாாதங்களுக்கு நீடிக்கப்பட்டு உள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான 12 நாள் மோதலின்போது, இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பு காமெனியை குறிவைத்து தாக்குதல் திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால்…
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…