“இதனை செய்தால் சென்னை அணி வெற்றி பாதைக்கு செல்ல வாய்ப்பு!”- முன்னாள் கிரிக்கெட் வீரர் அறிவுரை!

Published by
Surya

இன்றைய போட்டியில் பிராவோக்கு பதில் இம்ரான் தாஹிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் சிறந்த அணியாக விளங்கும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சீசனில் சொதப்பலான ஆட்டத்தை வெளிக்காட்டி, புள்ளிப் பட்டியலில் பின்னடைவில் உள்ளது. இதனால் சென்னை அணி மீது விமர்சனங்கள் குவியத் தொடங்கியது.

மேலும், இன்றைய போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவினால், தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்ஸ் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பிராட் ஹாக், சென்னை அணியின் லவன்ஸை மாற்றினால் அணி வெற்றி பாதைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக தனது யூ-டியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்தார்.

அதன்படி சென்னை அணியில் பின்வரிசயில் ஆடும் சாம் கரணை 3 ஆம் இடத்தில் களமிறக்க வேண்டுமென கோரிக்கை வைத்த அவர், பல டி-20 தொடர்களில் சாம் கரண் மூன்றாம் இடத்தில களமிறங்கி சிறப்பாக ஆடிவந்தார். அதுமட்டுமின்றி, இன்றைய போட்டியில் பிராவோக்கு பதில் இம்ரான் தாஹிர்க்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும், தமிழக வீரர் ஜெகதீசனுக்கும் அணியில் வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Published by
Surya

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

1 hour ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

2 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

2 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…

4 hours ago

அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago