ஐபில் தொடரில் பஞ்சாப்-டெல்லி அணிகள் பலபரிட்டை நடத்தியது. இந்த கடுமையான போட்டியின் இறுதியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று டெல்லியை தோற்கடித்தது.
டெல்லி அணியுடனான வெற்றிக்கு பின் பேசிய பஞ்சாப் அணி கேப்டன் கே.எல் ராகுல் பஞ்சாப் அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலுமே என் இதயதுடிப்பு புதிய உச்சத்தை நோக்கி செல்லும்.இதில் மும்பைக்கு அணிக்கு எதிரான் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் எனக்கு தூக்கமே வரவில்லை.சூப்பர் ஓவர்க்கு முன் போட்டியை எவ்வாறு முடித்திருக்க வேண்டும் என்ற நினைப்பானது மனத்திற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.இருந்தாலும் மும்பையுடனான அந்த போட்டி எல்லாவற்றையும் விட பெரியது என்று எண்ணத்தோன்றுகிறது என்று கூறினார்.
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
சென்னை : தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
மதுரை : மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…