ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியானது,தென்னாப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டு,அங்கு 3 டெஸ்ட்,3 ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் வருகின்ற டிச.17 ஆம் தேதியிலிருந்து விளையாட இருந்தது.இதற்காக , இந்திய அணி வருகின்ற டிச.8 ஆம் தேதியே தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது.
இதற்கிடையில்,தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா தொற்றானது பல நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில்,ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் காரணமாக இந்தியா -தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.மேலும்,இப்போட்டிகளில் இந்தியா பின்னர் விளையாடும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…