மாட்டிறைச்சி & பன்றிக்கறிக்கு தடை.!? இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள்.!?

Published by
மணிகண்டன்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இனி மாட்டிறைச்சி மற்றும் பன்றி கறி ஆகியவற்றை உன்ன கூடாதாம். ஹலால் செய்யப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ண வேண்டுமாம். இந்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, கடைசியாக துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் தகுதிச்சுற்றுடன் வெளியேறியது. அரையிறுதி வாய்ப்புக்கு கூட தகுதி பெறாமல் இந்திய அணி வெளியேறியது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

அதன் பின்னர், தற்போது, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்றது.

தற்போது இணையத்தில் வெளியான தகவலின்படி, இந்திய கிரிக்கெட் அணி அடுத்தடுத்து வரவுள்ள ஐசிசி தொடர்களில் சிறப்பாக விளையாட இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய உணவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாம்.

அதன்படி, இனி இந்திய அணி வீரர்கள் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவற்றை சாப்பிட கூடாதாம். அதற்கு பதிலாக ஹலால் செய்யப்பட்ட (இறைச்சிக்கென பயன்படுத்தப்படும் உயிரினங்கள்) இறைச்சிகளை மட்டுமே உண்ண வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். இதன் மூலம், நல்ல சத்துக்கள் கிடைக்கும், வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என கூறப்பட்டுள்ளதாம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

45 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

19 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago