இந்திய கிரிக்கெட் அணியில் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயார், கொரோனா பரவல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 2.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 1,95,213 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா கிரிக்கெட் அணியில் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாயாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரின் தாயார் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து வேதாவின் ட்விட்டர் பக்கத்தில், “எனது தாயாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். என் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்தது. எனது சகோதரிக்காக பிராத்தனை செய்யுள்கள். எனக்கு கொரோனா தொற்று இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…