இந்திய அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடைபெறவிருந்த முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. பின்னர் இரண்டாவது போட்டி கடந்த 18-ம் தேதி மொஹாலியில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரில் நடைபெற உள்ளது.
இந்திய வீரர்கள் தொடர் கைப்பற்றவேண்டும் என்ற முனைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜிம்மில் இந்திய வீரர்கள் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு தங்களது ஆம்ஸ் காட்டி புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் கேப்டன் கோலி , புவனேஷ்குமார் , தவான், பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் உள்ளன.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…