நேற்றைய போட்டியில் இந்திய அணி, இலங்கை அணி உடன் லீட்ஸில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய இலங்கை 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 264 ரன்கள் எடுத்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 43.3 ஓவர் முடிவில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ,கே .எல் ராகுல் இருவரும் களமிறங்கி இருவருமே சதம் விளாசி இந்திய அணி வெற்றி பெறும் உதவியாக இருந்தார்கள். இந்நிலையில் இதுவரை நடந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய அணி 30 சதம் விளாசி முதலிடத்தில் இருந்தது.
இந்த சாதனையை பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சதம் அடித்ததன் மூலம் இந்திய அணி சமன் செய்தது. தற்போது நேற்றைய போட்டியில் இந்திய அணி சார்பில் இரண்டு சதம் அடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் 32 சதம் அடித்து இந்திய அணி முதலிடம் பிடித்து உள்ளது.
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…