இங்கிலாந்து எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச தேர்வு.
இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 ஒரு நாள் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு ஒருநாள் போட்டி முடிவடைந்துள்ளது. இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இன்று மூன்றாவது ஒரு நாள் போட்டி வர்செஸ்டரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
நியூசிலாந்து அணி வீராங்கனைகள்:
லாரன் வின்ஃபீல்ட் ஹில், டாமி பியூமண்ட், ஹீதர் நைட் (கேப்டன் ), நடாலி ஸ்கைவர், ஆமி எலன் ஜோன்ஸ் , சோபியா டங்க்லி, கேத்ரின் ப்ரண்ட், சாரா க்ளென், அன்யா ஷ்ரூப்சோல், சோஃபி எக்லெஸ்டோன், கேட் கிராஸ்
இந்திய அணியின் வீராங்கனைகள்:
ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்பிரீத் கவுர், தீப்தி சர்மா, சினே ராணா, தானியா பாட்டியா, ஷிகா பாண்டே, ஜூலன் கோஸ்வாமி, பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெறுள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…
ஐரோப்பா : உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…