இந்திய அணியின் முன்னாள் வீரரும் ,கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான சச்சின் கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.சச்சின் டெஸ்ட் தொடரிலும் ,ஒருநாள் தொடரிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.மேலும் கிரிக்கெட் உலகில் 100 சத்தங்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.இது போன்று சச்சின் சாதனை நீண்டு கொண்டே செல்லும்.
இந்நிலையில் இந்திய வீரர் சச்சினுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது “ஹால் ஆஃப் ஃ பேம் ” என்ற கவுரவத்தை வழங்கி உள்ளது. இந்த கவுரவம் இந்திய சார்பில் சுனில் காவஸ்கர் (2009) , கபில் தேவ் (2009) ,பிஷன் சிங் (2009) , கும்ப்ளே (2015) , திராவிட் (2018) ஆகியோர் பெற்று உள்ளனர்.
தற்போது அந்த வரிசையில் ஆறாவது வீரராக சச்சின் இணைந்து உள்ளார்.சச்சின் உடன் சேர்ந்து தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொணால்ட் மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் வீராங்கனை கேதரின் ஃ பிட்பாட்ரிக் ஆகியோர் தேர்ந்துதெடுக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…