#IPL2023 : ராஜஸ்தான் ராயல் அணி டாஸ் வென்று ஃபீலடிங்கை தேர்வு..!

Published by
லீனா

ராஜஸ்தான் ராயல் அணி டாஸ் வென்று ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது. 

16-வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிளேஆப் சுற்றுக்கு செல்ல ஒவ்வொரு அணியும் போராடிக் கொண்டிருக்கிறது. இதில் குஜராத் அணி முதல் அணியாக பிளேஆப்ஸ்-க்கு முன்னேறியுள்ளது. இன்று ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் இரு அணிகளும் 12 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் ராஜஸ்தான் அணி ரன்ரேட்(+0.140) அடிப்படையில் பஞ்சாப் அணியை(-0.308) விட முன்னிலையில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றாலும் பிளேஆப் சுற்றுக்கு செல்ல மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.

பஞ்சாப் அணிக்கு இன்றைய போட்டியில் அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றி பெற வேண்டும் மற்றும் மற்ற அணிகளின் வெற்றி/தோல்வியை பொறுத்து தான் பிளேஆப் சுற்று வாய்ப்பு உறுதியாகும். இந்த நிலையில் தற்போது, ராஜஸ்தான் ராயல் அணி டாஸ் வென்று ஃபீலடிங்கை தேர்வு செய்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago