கங்குலி ஓய்வு பெற்ற பிறகுதான் தனக்கு டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம்.
மேலும் யுவராஜ் சிங் ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் அவரால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. மேலும் டெஸ்ட் போட்டியில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் யுவராஜ் சிங் கடைசி சில ஆண்டுகள் மோசமாக அமைந்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய யுவராஜ் சிங் தனக்கு டெஸ்ட் போட்டிகளில் போதிய வாய்ப்பு கிடைக்காததை பற்றி சிலவற்றை கூறியுள்ளார், நான் இப்போது திரும்பிப் பார்த்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அதிக வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று நான் நினைக்கிறன் மேலும் அப்போது ராகுல் டிராவிட், சேவாக், சச்சின், விவிஎஸ் லக்ஷ்மன், சவுரவ் கங்குலி போன்ற பெரிய வீரர்களுக்கு மத்தியில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம்.
மேலும் எனக்கு டெஸ்ட் தொடரில் விளையாட வாய்ப்பு சவுரவ் ஓய்வு பெற்ற பின் தான் வந்தது. மேலும் ஆனால் அப்பொழுதுதான் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டது , மேலும் அதன் பிறகு என் வாழ்கை வேறு மாதிரி திசை திரும்பி விட்டது என்றும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…