மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷெல்டன் காட்ரெல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கேஎல் ராகுல் மிகவும் தனித்துவமானவர் என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம்.
இந்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஐபிஎல் போட்டிக்காக மிகவும் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார், இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர் ஷெல்டன் காட்ரெல் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியது, கேஎல் ராகுல் மிகவும் தனித்துவமானவர்.
மேலும் கிறிஸ் கெயில் மற்றும் நிகோலஸ் பூரன் ஆகியோருடன் இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார். மேலும் அவருடைய ஆட்டத்தை பார்க்க நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய ஷெல்டன் காட்ரெல் இந்திய பௌலர் முகமது ஷமியுடனும் விளையாடுவதில் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளேன் , மேலும் இந்த ஐபிஎல் தொடரில் தான் தன்னுடைய 120 சதவிகித திறமையை காட்டவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…