கொரோனாவில் இருந்து மீண்ட கருண் நாயர்.!

Published by
பால முருகன்

கொரோனாவில் இருந்து மீண்ட கருண் நாயர்

இந்திய கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான கருண் நாயர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதும் கருண் நாயர் 14 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்தியுள்ளார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி பரிசோதனை செய்தார் பரிசோதனை யில் அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானதும், மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்ற கருண் நாயர் அடுத்ததாக 3 பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் இதற்கு பிறகு அவரால் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது .

மேலும் இந்த நிலையில் கருண் நாயர் கடந்த 2018 மற்றும் 2019 ஐபிஎல் போட்டிகளில் 14 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் மேலும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பவர்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப் படும் 2 வது நபராக கருண் நாயர் உள்ளார். மேலும் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்திற்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்
Tags: Karun Nair

Recent Posts

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார்.…

6 hours ago

அதிக தொகைக்கு எடுக்கப்பட்டு மோசமாக விளையாடிய 7 வீரர்கள்…கழட்டிவிட திட்டம் போட்ட அணி நிர்வாகங்கள்?

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், பல வீரர்கள் இதுவரை சிறப்பாக விளையாடி நாம் பார்த்திருந்தோம்.…

7 hours ago

இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக…

7 hours ago

மாநிலங்களவை சீட்? அதிமுகவின் முடிவிற்காக காத்திருக்கும் தேமுதிக..!

சென்னை : தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளுக்கு வருகின்ற ஜூன் மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

8 hours ago

நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு உதவுவது குற்றமா? த.வெ.க தலைவர் விஜய் காட்டம்!

சென்னை : வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து…

8 hours ago

எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு…

10 hours ago