#KKR v RR: சுப்மான் கில் அரைசதம்…171 ரன்கள் எடுத்த கொல்கத்தா!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐபிஎல் தொடரின் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்துள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா தொடக்க வீரர்களான நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சுப்மான் கில் 56 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 38 ரன்களும் அடித்து விக்கெட்டை இழந்தனர். இதன்பின் வந்த நிதிஷ் ராணா 12 ரன்களில் வெளியேற, திரிபாதி 21 ரன்களுக்கு சகரியா பந்தில் போல்ட் ஆனார்.

இவர்களை தொடர்ந்து தினேஷ் கார்த்திக், இயோன் மோர்கன் ஒரு சில ரன்களை சேர்த்த நிலையில், இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை கொல்கத்தா அணி எடுத்து. ராஜஸ்தான் பந்துவீச்சை பொறுத்தளவில் மோரிஸ், சகாரியா, திவாட்டியா, பிலிப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்த நிலையில், ராஜஸ்தான் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். கொல்கத்தா வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில இருக்கும். எனவே, போட்டியின் முடிவு எப்படி இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

இங்கிலாந்துக்கு எதிரா என்னால் 3 போட்டி தான் விளையாட முடியும்! பும்ரா எடுத்த முடிவு!

லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…

2 minutes ago

இனிமே கனரக வாகனங்களுக்கு இது தான் டைம்! கட்டுப்பாடு விதித்த காவல் ஆணையர்!

சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…

31 minutes ago

ஈரான் கொடுத்த எச்சரிக்கை…நேரடியாக போரில் இறங்குகிறதா அமெரிக்கா?

வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…

1 hour ago

லண்டனில் ஆதரவற்று நிற்கும் குழந்தைகளுக்கு உதவி செய்வோம்! உறுதியளித்த டாடா குழும தலைவர் சந்திரசேகரன்!

மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…

3 hours ago

அடுத்து இந்த 2 இடம் தான் டார்கெட்..உடனே வெளியேறுங்க! அலர்ட் கொடுத்த இஸ்ரேல்!

இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…

4 hours ago

அனைவரும் பிழைத்துவிட வேண்டும் என நினைத்தேன்! விமான விபத்து குறித்து சந்திரசேகரன்!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…

4 hours ago