உலகக்கோப்பை தொடர் தற்போது வெகு விறுவிறுப்பாக இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையில் மொத்தமாக பந்து அணிகள் கலந்து கொண்டனர்.அதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியும் ஒரு போட்டியில் மோத வேண்டும்.
அப்படி அனைத்து அணிகளும் 9 லீக் போட்டிகளில் விளையாடியது.அதில் முதல் நான்கு இடத்தில் இருக்கும் இந்தியா ,ஆஸ்திரேலியா , இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் அரை இறுதிக்கு தகுதிக்கு பெற்று உள்ளது.
முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் வருகின்ற 09-ம் தேதி மோத உள்ளது.இந்நிலையில் 2008-ம் ஆண்டு 19 -வயத்திற்கு உட்பட்ட உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியும் ,நியூஸிலாந்து அணியும் மோதியது.
அதில் இந்திய அணி கேப்டனாக கோலியும் , நியூஸிலாந்து அணி கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தனர்.அப்போது நடந்த அரையிறுதி போட்டியில் கோலி தலைமையில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் இந்திய அணி வருகின்ற 09-ம் தேதி நடக்க உள்ள அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்திய அணியை வீழ்த்துமா? என ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…