பெங்களூர் அணிக்கு கேப்டனாக கோலியே இருப்பார்..! பயிற்சியாளர் சைமன் காடிச்..!

Published by
murugan

உள்ளூர் போட்டியான  ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது. இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த கேரி கிறிஸ்டன் நீக்கப்பட்டு சைமன் காடிச் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த நியூஸிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் பெங்களூர் அணியின் இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில்  ஐபிஎல் தொடரில்  தோல்விகளை சந்தித்து வரும் அணிகளின் கேப்டன் மாற்றப்பட்டு வருகின்றனர். இதனால் பெங்களூர் அணிக்கு புதிய கேப்டன் மாற்றப்படுவார்களா? என சைமன் காடிச்சிடன் கேட்கப்பட்டது. அதற்க்கு பதிலளித்த சைமன், கண்டிப்பாக பெங்களூர் அணிக்கு கேப்டனாக கோலி தான் வரும் ஐபிஎல் டி20 தொடரிலும் இருப்பார் என கூறினார்.

ஏழு வருடங்களாக கோலி பெங்களூர் அணிக்கு கேப்டனாக உள்ளார். இவருக்கு  அனுபவம் அதிகம் உள்ளது. அணியில் முதலில் எந்த வீரர்கள் எந்த இடத்தில் பேட்டிங் இறங்குவார்கள். எப்படி பந்து வீசுவார்கள் என தெரிந்து அதற்கு ஏற்றார்போல் பயிற்சி கொடுக்க உள்ளோம் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

14 minutes ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

3 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

4 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

4 hours ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

5 hours ago