கே.எல் ராகுல் விக்கெட்டை பறித்து உலகக்கோப்பையில் மூன்றாமிடம் பிடித்த மலிங்கா!

Published by
murugan

நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியும் ,இந்திய அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை  7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.

265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இப்போட்டியில்  இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே சதம் விளாசினார்.

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மலிங்கா  அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி உலக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

மலிங்கா  இதற்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டியில் 55 விக்கெட்டை வீழ்த்தி வாசிம் அக்ரம் சாதனையை சமன்செய்து இருந்தார்.நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினர்.

71 – க்ளென் மெக்ராத்
68 –  முத்தையா முரளிதரன்
56 –  லசித் மலிங்கா
55 – வாசிம் அக்ரம்
49 –  சாமிந்த வாஸ்

Published by
murugan

Recent Posts

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த ராணுவ வாகனம்.., இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு.!

குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…

29 minutes ago

MI vs GT: மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் பவுலிங் தேர்வு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…

1 hour ago

சூடு பிடிக்க தொடங்கிய ‘கூலி’ பட ப்ரோமோஷன்.., கவனத்தை ஈர்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோ.!

சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…

2 hours ago

சுரங்க முறைகேடு வழக்கு: கர்நாடகா பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை.!

கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…

2 hours ago

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

3 hours ago