நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியும் ,இந்திய அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை 7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் ஏஞ்சலோ மேத்யூஸ் 113 ரன்கள் குவித்தார்.
265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே சதம் விளாசினார்.
இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் இலங்கை அணியின் வேக பந்து வீச்சாளர் மலிங்கா அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி உலக்கோப்பையில் அதிக விக்கெட்டை பறித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
மலிங்கா இதற்கு முன் நடந்த உலகக்கோப்பை போட்டியில் 55 விக்கெட்டை வீழ்த்தி வாசிம் அக்ரம் சாதனையை சமன்செய்து இருந்தார்.நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தி மூன்றாவது இடத்திற்கு முன்னேறினர்.
71 – க்ளென் மெக்ராத்
68 – முத்தையா முரளிதரன்
56 – லசித் மலிங்கா
55 – வாசிம் அக்ரம்
49 – சாமிந்த வாஸ்
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…