இந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளார் மயங்க் அகர்வால்.
இந்தியாவில் சுற்று பயணம் செய்து வங்கதேச அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.நேற்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது.வங்கதேச அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்துள்ளார்.
தற்போது வரை இந்திய அணி 100 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அகர்வால் 202 *ரன்களுடனும்,ஜடேஜா 12* ரன்களுடனும் உள்ளனர்.சர்வதேச போட்டிகளில் இது இவருக்கு இரண்டாவது இரட்டை சதம் ஆகும்.
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…