நேற்று முன்தினம் நடந்த 2-வது டி 20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் செய்யும் போது 11-வது ஓவரை தென்னாபிரிக்கா அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷம்சி வீசினார்.
அப்போது அவர் வீசிய பந்தை தொடக்க வீரர் தவான் பவுண்டரி நோக்கி அடித்தார். அனைவரும் அது பவுண்டரி தான் என நினைத்தபோது பவுண்டரி லைனில் அருகே இருந்த மில்லர் அதை ஒரு கையால் பறந்து பிடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இதை கண்டு தவான் அதிர்ச்சி அடைந்தார். எதிர்முனையில் இருந்த கோலி வாயைப் பிளந்து பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்யும்போது டி காக் அடித்த பந்தை கோலி ஒருகையால் பிடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…