அதிக கேட்ச்களை பிடித்து ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த ஜோ ரூட் !

Published by
Vidhusan

2019 உலகக்கோப்பை தொடர் சிறப்பாக நடந்து முடிவடைந்து. இந்த உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் நியூசீலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி தடைகளை தாண்டி தனது முதல் உலகக்கோப்பை வெற்றியை பதிவு செய்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற மிக்கிய காரணமாக பென் ஸ்டோக்ஸ் திகழ்ந்தார். இவர் 84 ரன்கள் மற்றும் சூப்பர் ஓவரில் 9 ரன்கள் குவித்திருந்தார்.

இந்த போட்டியில் ஜோ ரூட் நியூசீலாந்து அணியன் ஆல்ரவுண்டரான ஜேம்ஸ் நிஷாம் கேட்ச் பிடித்து குறிப்பிடதக்க சாதனையை பதிவு செய்தார். இவர் நடப்பு உலகக்கோப்பையில் மொத்தம் 13 கேட்ச்களை பிடித்து உலகக்கோப்பையில் அதித கேட்ச் பிடித்த வீரராக திகழ்கிறார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் 2003ம் ஆண்டு 11 கேட்ச்கள் பிடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது  பாண்டிங் சாதனையை ஜோ ரூட் முறியடித்து முன்னிலை வகிக்கிறார். இதன் பிறகு டு பிளெசிஸ் நடப்பு உலகக்கோப்பையில் 10 கேட்ச்களை பிடித்துள்ளார்.

Published by
Vidhusan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

7 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

8 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

9 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

9 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

11 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

12 hours ago