2008 முதல் ஐபிஎல் தொடர் மூலம் தோனி சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா??

Published by
Surya

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் தல தோனி, ஐபிஎல் தொடரில் மட்டும் 137 கோடி ருபாய் சம்பாதித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பொதுவாக ஐபிஎல் தொடர் என்றாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அதன் கேப்டன் தல தோனியும் தான். எந்த ஒரு கடினமான நிலைமையிலும் தந்து கோபத்தை சக வீரர்களிடம் வெளிகாட்டமாட்டார். டெஸ்ட், டி-20, ஒருநாள், உலகக்கோப்பை, ஐபிஎல், என அனைத்து வகையான கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே கேப்டனாவார்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிசார்பாக அவர் மூன்று முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்தநிலையில், ஐபிஎல் தொடரில் மட்டும் தல தோனி எவ்வளவு சம்பாதித்துள்ளார் என்ற தகவல் வெளியானது. இதுகுறித்து InsideSport’s MoneyBall என்ற நிர்வாகம் நடத்திய ஆய்வில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் தோனி 2008 ஆம் ஆண்டு முதல் நடந்த ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் 137 கோடி ருபாய் சம்பாதித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து இரண்டாம் இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 131 கோடி ரூபாயும், மூன்றாம் இடத்தில் 126 கோடி ரூபாய் சம்பாதித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் கேப்டன் விராட் கோலி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Published by
Surya

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

1 hour ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

2 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

3 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago