நேற்று முன்தினம் பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணியும் , இந்திய அணி மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் அடித்தனர்.
பின்னர் 338 ரன்கள் இலக்குடன் இந்திய அணி யின் தொடக்க வீரர்களான ரோஹித் , கே .எல் ராகுல் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலே கே .எல் ராகுல் ரன்கள் எடுக்கலாம் வெளியேறினார்.
பின்னர் கேப்டன் கோலி களமிறங்கினர்.இப்போட்டியில் கோலி நிதானமாக விளையாடி 76 பந்தில் 66 ரன்கள்எடுத்து அவுட் ஆனார்.இந்நிலையில் இந்திய அணி நடப்பு உலகக் கோப்பையில் விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் கோலி அரைசதத்திற்கு மேல் அடித்து உள்ளார்.
இதன் மூலம் உலகக்கோப்பையில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் அரைசதத்திற்கு மேல் அடித்த வீரர்களில் கோலி முதலிடத்தை பிடித்து உள்ளார்.கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் மற்றும் நவ்ஜோத் சிங் இவர்கள் இருவருமே 4 போட்டிகளில் தொடர்ந்து அரைசதம் அடித்து இருந்தனர்.தற்போது இவர்கள் இருவரின் சாதனையையும் விராட் கோலி முறியடித்து உள்ளார்.
கோலி – 5 (2019) *
நவ்ஜோத் சிங் – 4 (1987)
சச்சின் – 4 (1996)
சச்சின் – 4 (2003)
ரோஹித் – 3 (2019)
டிராவிட் – 3 (1999)
யுவராஜ் – 3 (2011)
அசார் – 3 (1992)
கவாஸ்கர் – 3 (1987)
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…