கிரிக்கெட்

தோனி, ஹார்த்திக் பாண்டியா அதிரடியாக விளையாட சுதந்திரம் வழங்க வேண்டும்! ஹர்பஜன் கோரிக்கை!

உலக கோப்பை தொடர்வருகின்ற30-ம்தேதி தொடங்க உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர அதிரடி வீரர் தோனி அடித்து விளையாட முழு சுதந்திரத்தை வழங்க வேண்டும் என ஹர்பாஜன் சிங் கோரிக்கை வைத்து உள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான தோனி சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவது தான் தோனியின் சிறப்பு. இவரின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல விளையாடுவதாலே இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளார். களத்தில் இறங்கியதும் அடித்து விளையாடாமல் சிங்கிள் ரன்னாக எடுத்து பொறுமையாக […]

#Cricket 3 Min Read
Default Image

IPL 2020 அணிகளையெடுப்பில் சிஎஸ்கே…! தோனி விளையாடுவாரா..? சிக்கலை தீர்த்த சிஎஸ்கே தரப்பு

IPL 2020 : தோனி சிஎஸ்கே அணியில் விளையாடுவார..?என்ற கேள்வி அண்மை காலமாகவே கிரிக்கெட் வட்டாரத்தில் சுற்றி கொண்டே வருகின்றது.இதற்கு தோனி  IPL 2020 நம்பிக்கை உள்ளது  என்று  தெரிவித்தார் சற்றே ரசிகர்கள் நிம்மதி அடைந்த நிலையில் மீண்டும் அவருடைய பேட்டிங் குறித்து விமர்சனம் வைக்கப்படுகிறது. டோனியின் விமர்சனத்தை காணும் பொழுது இதே போல் கிரிகெட் கடவுளின் மீதும் விமர்சனம் வைக்கப்பட்டு அதிக நெருக்கடி அளிக்கப்பட்டது எல்லோருக்கும் நினைவிற்கும்.அதே போல் இப்பொழுது தோனியையும் குறி வைக்கின்றனர். இந்நிலையில் IPL […]

#CSK 3 Min Read
Default Image

உலகக்கோப்பை கிரிக்கெட் “ஸ்டன்ட் பை ” பாடல் வெளியீடு ஆட்டம் ஆரம்பம்

ஐபில் சூறாவளி கடந்து வேகத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் வருகிற 30 ம் தேதி தொடங்குகிறது. இந்த உலகக்கோப்பை இங்கிலாந்தில் வைத்து நடைபெறுகிறது.இதில் 10 அணிகள் விளையாடுகின்றன ,நடப்பு சாம்பியன் பட்டத்துடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது கோப்பையை வெல்ல கோலி தலைமையிலான இளம் படை தயாராகி வருகிறது.இந்த உலகக்கோப்பைக்கான பாடல் வெளியிடப்பட்டுள்ளது.“ஸ்டன்ட் பை “இப்பாடலை பிரபல பாப் பாடகரான லோரின் மற்றும் ருடிமென்டல் குழு தயாரித்து வெளியிட்டுள்ளது.இப்பாடல்  வெளியான சிலமணி நேரங்களில் வைரலாகி  இணையதளங்களில் ஹிட்டாகி பட்டையை கிளப்பி வருகிறது […]

cricket2019 2 Min Read
Default Image

உலகக்கோப்பை வரலாற்றில் இல்லாத அளவிற்கு பரிசுத்தொகை அறிவித்த ஐசிசி விபரம் உள்ளே

12 வது உலகக்கோப்பை தொடர் ஆனது இந்தாண்டு நடைபெறுகிறது.வரும் 30தேதி முதல் ஜூலை  14 தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்_ல்  நடைபெற உள்ளது. இதில் பங்கு கொள்ளும் நாடுகளின் அணிகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் ஐசிசி ஆனது உலககோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கும் பரிசுத்தொகையை        அறிவித்துள்ளது. அதன் படி  இந்தாண்டு லீக் தொடர் முதல் இறுதிப்போட்டியில் இடம்பெறும் அணி மற்றும் வெல்லும் அணி ஆகியவற்றிற்கும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பரிசு தொகை […]

#Cricket 4 Min Read
Default Image

ஜிம் வேண்டாம் யோகா போதும் கெய்ல்ளின் புது ரூட்

கிரிக்கெட்  வீரர் கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்காக 1991 முதல் விளையாடி வருகிறார். தற்போது வரை நான்கு உலகக்கோப்பையில் விளையாடி உள்ளார். இம்முறை  ஐந்தாவது போட்டியாகும்.இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் உடலைக் கட்டுகோப்பாக வைத்துக்கொள்ள ஜிம்மிலே கிடையாக கிடப்பார்கள் ஆனால் கெய்ல் சற்று வித்தியாசமாக யோகாவை தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் கிரிக்கெட் போட்டிகளில் கெய்ல் விக்கெட்டுகளுக்கு இடையில்  ரன் எடுக்க ஓடும் போது வேகமாக ஓட மாட்டார்.மேலும் பில்டிங்கும் அவரால் தொடர்ந்து செய்ய முடியாது. ஜிம்மில்  உடற்பயிற்சி செய்வதை  […]

#Cricket 3 Min Read
Default Image

ரிஷப் பந்த் வேண்டாம் கார்த்திக் ஓகே…!காரணம் என்ன ..???கோலி ஓபன் டாக்

12 வது உலகக்கோப்பை இங்கிலாந்தில் 30 தேதி முதல் ஜீலை 14 தேதி வரை  நடைபெறுகிறது.இதில்  இந்திய அணி பங்கு கொண்டு விளையாட உள்ளது. சமீபத்தில் உலககோப்பையில் பங்குகொண்டு விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.இதில் தேர்வுகுழு மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விக்கெட் கீப்பர் டோனி மீதும்  கடும் விமர்சனம் எழுந்தது. அந்த விமர்சனம் எல்லாம் இந்திய அணியில் ரிசப் பந்த் சேர்க்கப்படவில்லை.அதற்கு பதிலாக திணேஷ் கார்த்திக்கிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக […]

cwc19 4 Min Read
Default Image

இந்திய அணியின் இரு தூண்கள் விராட் _பும்ரா…!வேகப்பந்து ஜாம்பவான் ஸ்கேட்ச்

உலகக்கோப்பை தொடரானது  வரும் 30 தேதி நடைபெறுகிறது.இதில் இந்திய அணி பங்குகொண்டு விளையாடுகிறது. கோலி தலைமையிலான இந்திய இங்கிலாந்து சென்று விளையாடுகிறது. இந்நிலையில் கேப்டன் விராட் கோலி மற்றும் வேகபந்து வீச்சாளர்  பும்ரா ஆகிய இருவரும் இந்திய அணியின் துருப்பு சீட்டுகள் ஏன் தூண்கள் என்றே கூறலாம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அவர் இந்திய அணியில் இந்த இரண்டு பெயர்களை குறிப்பிட நினைக்கிறேன்.அது […]

#Cricket 4 Min Read
Default Image

வாழ்க்கையில் பற்றிக்கொள்ள சிறந்த விஷயம்-ரோஹித் ஷர்மா ட்வீட்

நடந்து முடிந்த 12வது  ஐபிலில் சென்னையிடம் இருந்து 4 வது முறையாக கோப்பையை பறித்து சென்றது மும்பை இந்தியன்ஸ்.. மும்பை அணி கோப்பையை தட்டி சென்றாலும் சென்னை ரசிகர்கள் தல தோனியையும் சென்னையையும் விட்டுட்டுக்கொடுக்கும் மனநிலையில் இல்லை நரம்பும் சதையுமாய் இருக்கின்றனர்.சமூக வலைதளங்களில் மும்பையின் வெற்றியை விட சென்னைக்கு ஆதரவும் வாட்ஸனின் அர்ப்பணிப்பு நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் ரோஹித் சர்மா 4 வதுமுறையாக கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் தனது நேரத்தை குடும்பத்தினருரடன் செலவழித்து வருகிறார். அவர்  தனது […]

#Cricket 2 Min Read
Default Image

தோனியின் தண்டனையே தனிப்பா..!ஆப்டனின் ருசிகரம்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக வலம் வந்தவர் டோனி தற்போது கோலி கேப்டனாக உள்ளார்.ஆனால் டோனி என்றுமே அவருடைய ரசிகரின் மனதில்  கேப்டனாகவே உள்ளார்.அவருக்கு வயது வித்தியாசம் இல்லாமல் ரசிகரை பெற்ற ஒரே வீரர் ஆவர். இந்திய அணியை கேப்டனாக வழி நடத்தி மூன்று விதமான கோப்பைகளையும் இந்தியாவிற்கு இவர் தலையிலான இந்திய அணி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தோனி என்றால் கூல்,ரொம்ப அமைதி ஆனவர் என்று தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் கிரிக்கெட் அவர் காரராக […]

#Cricket 4 Min Read
Default Image

உலகக்கோப்பை : எங்களின் பந்து வீச்சை கவனமாக தான் பதம்பார்க்க வேண்டும்..!புவனேஷ் வீச்சு

இந்திய அணி உலககோப்பையில் பங்கேற்க உள்ளது.இந்த வருடம் இந்திய அணி அறை இறுதி வரை செல்ல வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் உலககோப்பை நெருங்க நெருங்க விராட் கோலியின் ஐபிஎல் ஆட்டம் குறித்த  விமர்சனம் மற்றும் டோனியின் ஆட்டம் குறித்த விமர்சனம் போன்றவை கடும் சர்ச்சையாக்கிய நிலையில் விராட் இதற்கு பதிலளித்து முடிவு கட்டினார். இந்திய அணியின் பந்து வீச்சை உலகக்கோப்பையில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் கவனமாக தான் எதிர்கொள்ள […]

#Cricket 5 Min Read
Default Image

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, அடுத்த சீசனுக்காக காத்திருக்கிறேன் என கூறிய வாட்சன் !

ஐபிஎல் இறுதி போட்டியில் மும்பை அணியும்-சென்னை அணியும் மோதியது. இப்போட்டியில் இறுதியாக  மும்பை அணி ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இப்போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரரான வாட்சன் முழங்காலில் அடிபட்டு ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய வெற்றிக்காக போராடினார். தான் அடிபட்டதை சிறிதும் கூட பொருட்படுத்தாமல் விளையாடிய வாட்சனுக்கு உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது பாராட்டுகளை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வாட்சன் கடந்த சில […]

#Cricket 3 Min Read
Default Image

கிரிக்கெட்டில் டோனி விலைமதிப்பற்றவர் விராட் புகழாரம்….!

இந்தியா அணி கோலி தலைமையில் உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.இதில் டோனி விக்கெட் கீப்பராக அணியில் செயல்படுவார் என்று தெரிகிறது.இந்த நிலையில் கோலி குறித்து தற்போது விமர்சனம் பெருகி வருகிறது. அதே நிலையில் தோனியின் ஆட்டம் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த விமர்சனத்திற்கு கோலி நறுக்கென்று பதில் கொடுப்பார்.தோனி குறித்து விராட்  மனம் தெரிந்து தெரிவித்துள்ளார். அதில் தோனி அணியில் இருப்பது எனக்கு தான் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.மேலும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையானது […]

#Cricket 4 Min Read
Default Image

மேற்கிந்தியதீவிற்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அறிவிப்பு

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி 5 ஒரு நாள் மற்றும் 4 நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.முதல் ஒருநாள் போட்டி ஜூலை 11-ந் தேதி நடக்கிறது. ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடக்க உள்ளது  தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  மனிஷ் பாண்டே ஒரு நாள் போட்டி தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒரு நாள் போட்டி தொடர் […]

#Cricket 3 Min Read
Default Image

சர்வதேச கிரிக்கெட் விருது :ஓட்டு மொத்த விருதையும் அள்ளி கொக்கரிக்கும் கோலி…!!

CEAT CRICKET AWARD2019 : சர்வதேச கிரிக்கெட்  போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இந்த விருது உலகக்கோப்பை தொடருக்கு முன்னர் வழங்கப்படுள்ளது. இந்த விருது ஆனது  பேட்டிங் ,பவுலிங் , ஆல் ரவுண்டர் போன்றவற்களுக்கு          வழங்கப்படுவது வழக்கம் அதில் ஏற்கனவே மூன்று விருதுகளை பெற்ற இந்திய அணியின் கேப்டன் கோலி தற்போது சியாட் சர்வதேச சிறந்த வீரர் விருது மற்றும்          அங்கீரிக்கபட்ட வீரர் விருது ,என்ற […]

#Cricket 4 Min Read
Default Image

முதல் பெண் களநடுவராக ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் களமிறங்குகிறார் ஜி.எஸ்.லட்சுமி

கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் நடுவராக இந்தியாவைச் சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி (51) தேர்ந்தெடுக்கப்பட்டார்.ஐசிசி சர்வதேச நடுவர் குழு  லட்சுமியை நியமித்து  அறிவித்துள்ளது. இவர் கடந்த 2008-2009  ஆண்டுகளில்  நடந்த சீசனில் உள்ளூர் மகளிர் கிரிக்கெட் போட்டிகளில் ஜி.எஸ்.லட்சுமி நடுவராக  இருந்துள்ளார். மேலும் இவர் சர்வதேசப்  மகளிர் கிரிக்கெட் போட்டிகளில்  3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளுக்கும் களநடுவராக   இருந்துள்ளார். தற்போது அவர் களநடுவராக நியமிக்கப்பட்டது குறித்து பின்வருமாறு கூறியுள்ளார்.அதில் ஐசிசினுடைய சர்வதேச நடுவர் குழு என்னை […]

#Cricket 4 Min Read
Default Image

தோனி எடுக்கும் முடிவு தப்பு குல்தீப் பகிரங்க குற்றச்சாட்டு

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகிந்திர சிங் தோனி சிறந்த ஆட்டக்காரர் அதனை தாண்டி விக்கெட் கிப்பர்,ஆட்டத்தை கணிக்கக் கூடிய ராஜதந்திரி மேலும் சிறந்த ஆலோசகர்  என்ற கிரிக்கெட்டில் பன்முகத்தன்மை கொண்டவர். மேலும் இந்திய அணி பல நெருக்கடியை சந்தித்த போது தோனியின் ஆலோசணை மற்றும் செயல்பாடும் அதிக இடம்பெறும்.தற்போது கோலி கேப்டனாக உள்ளார்.மேலும் கோலியின் செயல்பாடு நன்றாக இருந்தாலும் கடும் நெடுக்கடியில் தொனியே சில ஆலோசனைகளை வழங்குவார்.மேலும் பந்து வீச்சாளர்களுக்கும் ஆலோசணை வழங்குவார்.அதிலும் சுழற்பந்து வீச்சுக்கு […]

#Cricket 4 Min Read
Default Image

மீம்ஸ்களால் வாட்சனை வாழ்த்தும் சிஎஸ்கே ரசிகர்கள்

IPL2019 இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் போக்கை சற்று மாற்றி விட்டது.இருந்தாலும் வாட்சன் அசராமல் சென்னையை கோப்பை பக்கம் நகர்த்தினார்.அவர் மட்டுமே சற்று நம்பிக்கை அளித்த நிலையில் சென்னையின் வெற்றிக்கு சரியான நேரத்தில்  வாட்சனின் அவுட் களத்தை மும்பை பக்கமே திரும்பியது. Get Well soon watto #watto pic.twitter.com/An4G9rsni3 […]

#CSK 5 Min Read
Default Image

IPL2019:இறுதிப்போட்டியில் ரத்தக் கறையோடு ரன்னை துரத்தி போராடிய வீரர் சிலிர்ப்பூட்டும் தகவல்

IPL2019 : இறுதிப்போட்டியில் ரத்தக் கறையோடு ரன்னை எடுக்க துரத்தி போராடிய வீரர்  அவரை பற்றிய  சிலிர்ப்பூட்டும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.  ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் மும்பையோடு மோதிய சென்னை தோல்வியை தழுவியது.இது சென்னை ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்ததுள்ளது.ஆனால் சென்னை அணியின் நம்பிக்கை நாயகன் என்றால் அது டோனி தான் அவரின் ரன் அவுட் களத்தின் […]

#Cricket 5 Min Read
Default Image

வெற்றிக்கு நடுவே குட்டியை தூக்கிய ரோகித் ரசிகர்களால் ரசிக்கப்படும் வைரல் வீடியோ

ஐபிஎல் 2019 சீசன் சிறப்பாக முடிந்துள்ளது.இந்த சீசனில் கோப்பையை மும்பை கை வசப்படுத்தியுள்ளது.மும்பை மற்றும் சென்னை இரண்டு அணிகளுமே இறுதிப் போட்டியில் சரிக்கு சரியாக மோதியது.ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே தரமான சம்பவமாக இறுதிப்போட்டி நடைபெற்றது.இதில் மும்பை அணியே இறுதியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பெற்ற ரோகித் சர்மா தலையிலான மும்பை அணி இருபது கோடி பரிசுத் தொகையையும் பெற்றது.இந்நிலையில் இந்த வெற்றிக்கு நடுவே ரோகித் சர்மா கோப்பையை தூக்குவது போல தனது செல்ல மகளை தூக்கி […]

2 Min Read
Default Image

கடைசி ஓவர் கச்சிதமான விக்கெட் _தோள்கொடுத்த மலிங்கா தூக்கி கொண்டாடும் மும்பை..!

ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.மும்பை வெற்றியை ஒரு ரன்னில் ருசித்தது. இதற்கு காரணம் கடைசி ஓவரில் மலிங்காவின் அதிரடியே காரணம் கடைசி ஓவரில் வெற்றி இரு அணியின் பக்கம் சென்று கொண்டிருந்த வேளையில் தன்னுடைய கடைசி பந்தில் ஒரு விக்கெட் அணிக்காக நான்காவது கோப்பையை பெற்றுகொடுத்துள்ளார். மும்பை அணியை  வெற்றி அணியாக மாற்ற தோள்கொடுத்த மலிங்காவை அந்த அணி வீரர்கள் […]

ipl2019 2 Min Read
Default Image