முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி இல்லாதவர்களுக்கும் அணியில் பெரிய மாற்றம் தெரிந்ததாக கிட்டத்தட்ட அனைவரும் கூறினர். கோஹ்லிக்கு முக்கிய கட்டங்களில் தோனி உறுதுணையாக இருப்பதை சுட்டிக் காட்டினார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி 2 – 3 என தோல்வியைத் தழுவி தொடரை இழந்தது. இதனால், பல தரப்பட்ட விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. குறிப்பாக முதல் மூன்று போட்டிகளில் தோனி இருந்ததற்கும் இறுதி இரண்டு போட்டியில் தோனி […]
புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய ஆயுதப்படைகளின் நலனுக்காக 20 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வழங்க முடிவு செய்தது. பயங்கரவாத தாக்குதலின் போது 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர் வழக்கமான ஐபிஎல் துவக்க விழாவை போல அல்லாமல் வருகின்ற ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான தொடக்க ஆட்டத்திற்கு முன்பு ராணுவ காலை நிகழ்ச்சி நாடா இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 23ஆம் […]
ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் இரண்டு மாத காலமே உள்ளது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உலக கோப்பைக்கு இதுதான் சிறந்த அணி என தனது கணிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளார். ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் இரண்டு மாத காலமே உள்ளதால் முன்னாள் வீரர்களும், பல கிரிக்கெட் விமர்சகர்களும் உலககோப்பை தொடரில் யார் விளையாடுபவர்கள்? யார் அதிக ரன்களை குவிப்பர்கள்? எந்த அணி வெல்லும்? போன்ற கருத்துக்கணிப்புகளை வெளியிடுவது வழக்கம். அதேபோல […]
டெல்லி அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. அதனால் நிர்வாகம் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்த ஆண்டு, டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும் எப்படி நட்பில் உள்ளார் கள் என்பதை விவரிக்கிறார் ரிக்கி பாண்டிங். ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டு, டெல்லி அணியின் ஆலோசகராக கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இருவரின் நட்பு […]
இரண்டும் ஒருசேர வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் கையில் பிடிக்க முடியாதது போல ஓட்டம் எடுக்கும் நான் பெங்களூர் அணிக்காக ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருப்பேன். ஒட்டுமொத்த இந்தியாவையும் பரபரப்பாக வைத்திருப்பது இரண்டு விஷயம் தான். ஒன்று தேர்தல் மற்றொன்று ஐபிஎல். இதில் இரண்டும் ஒருசேர வந்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் கையில் பிடிக்க முடியாதது போல ஓட்டம் எடுக்கும். அப்படித்தான் இந்த ஆண்டும் இருக்கப் போகிறது. காரணம் இரண்டும் ஒன்றாக வரப்போகிறது. ஆஸ்திரேலியா […]
முதல் இரண்டு போட்டிகளில் வென்ற பிறகு கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோற்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய அணியின் நான்காவது இடத்திற்கான தேடல் ஐபிஎல் தொடரில் நிச்சயம் கிடைக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-3 என தோற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற பிறகு கடைசி மூன்று போட்டிகளில் தொடர்ந்து தோற்றது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர் அதேபோல பந்துவீச்சாளர்களும் அவ்வபோது அணியை முன்னெடுத்து செல்கின்றனர். ஆனால் […]
இந்தியா முழுவதும் தேர்தலை போல ஐபிஎல் ஜுரம் தொத்திக்கொண்டது நான் இந்த ஆண்டு மும்பை அணிக்காக துவக்க வீரராக களமிறங்க இருக்கிறேன். இந்தியா முழுவதும் தேர்தலை போல ஐபிஎல் ஜுரம் தொத்திக்கொண்டது. இதற்கிடையில் வீரர்கள் தாங்கள் ஈடுபடும் வீடியோக்களையும் வெளியிட்டு மேலும் மேலும் பரபரப்பை உண்டாக்கி வருகின்றனர். இன்று பிசிசிஐ, லீக் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டுவிட்டது. ஆஸ்திரேலியா தொடர் முடிந்து தோனி, தவான், ரோஹித், கோஹ்லி, பும்ராஹ் போன்ற இந்திய வீரர்களும் அவர்களது ஐபிஎல் அணிகளுடன் இனைந்து […]
2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் சென்னையில் துவங்குகிறது. இது 12வது சீசனாகும். இந்த சீசனுக்கான முதற்கட்டமாக, போட்டி அட்டவணையை சென்ற மாதம் வெளியிட்டது பிசிசிஐ. இரண்டாவது கட்டமாக மீதமுள்ள போட்டிகளின் அட்டவணையும் வெளியிட்டுள்ளது. முழு அட்டவணை: மார்ச் 23 (இரவு 8 மணி) சென்னை சூப்பர் கிங்ஸ் எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (சென்னை) போட்டி 24 4 மணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிராக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் (கொல்கத்தா) 8 மணி – மும்பை […]
ராணுவ நிதிக்கு கொடுக்க 20 கோடியை பிசிசிஐ ஒதுக்கியது ஐபிஎல் தொடரின் துவக்க விழாவில், தோனி மற்றும் கோஹ்லி இருவரும் ஒதுக்கப்பட்ட தொகையை ராணுவ அதிகாரிகளுக்கு வழங்குகிறார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிக்கான 12 வது சீசன் மார்ச் 23ஆம் தேதி சென்னையில் துவங்க இருக்கிறது. எப்போதும் ஐபிஎல் துவக்க விழா என்றால் கோலாகலமான ஒன்றாக இருக்கும்.ஆனால், இம்முறை அதை தவிர்த்துவிட்டு அதற்க்காக ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகையை புல்வாமா தாக்குதலில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ வைப்பு […]
நீண்ட காலமாக காயங்களில் அவதிப்பட்டு வந்த சஹா, வரவிருக்கும் ஐபிஎல் பருவத்தில் கவனம் செலுத்துகிறார். இதற்கு தற்போது அணி நிர்வாகம் மவுனம் காத்து வருகிறது. விரைவில் இங்கு களமிறங்கி நினைத்ததை செய்வேன். நீண்ட காலமாக காயங்களில் அவதிப்பட்டு வந்த சஹா, வரவிருக்கும் ஐபிஎல் பருவத்தில் கவனம் செலுத்துகிறார். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அவர் ஆர்டரை மெல் உயர்த்தி பேட்டிங் செய்ய விரும்புவதாகவும், புதிய ஐபிஎல் பருவத்தில் அதே இடத்தை பெற விரும்புகிறார் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், […]
கடந்த ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பையை முடித்து விட்டு அப்படியே கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்டவர்கள் இளம் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷிவம் மாவி மற்றும் கமலேஷ் நாகர்கோட்டி. சையத் முஸ்தாக் அலி தொடரில் சிறப்பாக ஆடிய கேரளா அணியை சேர்ந்த சந்தீப் வாரியர் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் அசத்திய கே.சி. காரியப்பா இருவரும் கொல்கத்தா அணி தேர்வாளர்கள் பார்வையில் பட்டனர் கடந்த ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பையை முடித்து விட்டு அப்படியே கொல்கத்தா அணியால் ஏலம் […]
தொடரில் இவர் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெடுகளை வீழ்த்தினார். மும்பை அணிக்காக பயிர்ச்சி செய்ய பெவிலியனில் இருந்து வெளியே வருகையில் 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நினைவுக்கு வருவதாக கூறினார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை யுவராஜ் சிங்கிற்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. அதில் இவர் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருதைப்பெற்றார். அந்த தொடரில் இவர் 362 ரன்கள் மற்றும் 15 விக்கெடுகளை வீழ்த்தினார். இதனால் இவர் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக […]
பஞ்சாப் அணியின் வேகபந்துவீச்சாளர் அங்கிட் ராஜ்புட், பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இம்முறை சிறப்பாக ஆடி கோப்பையை பஞ்சாப் வெல்லும் பஞ்சாப் அணியின் வேகபந்துவீச்சாளர் அங்கிட் ராஜ்புட், பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்திய உள்நாட்டு டி20 போட்டிகளில் (2018/19 சையத் முஸ்தாக் அலி டிராபி) வலது கை வேகப்பந்து வீச்சாளர் அங்கிட் ராஜ்பூட் ஆடினார். போட்டியின் முடிவில் உத்தரபிரதேச வேகப்பந்து வீச்சாளர் 9 ஆட்டங்களில் 14 விக்கெட்டுகளை 1485 சராசரியாக […]
ஐபிஎல் 2019 சீசனுக்கான வீரர்கள் ஏலம், ஜெய்ப்பூரில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. ஏலத்தில் மொத்தம் 351 வீரர்கள் பங்கேற்றனர். இதில் 228 இந்திய வீரர்கள், 123 வீரர்கள் வெளிநாட்டினர் ஆவர். காலியாக உள்ள 70 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்றது. இதில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுக்க 8 அணிகள் போட்டி போட்டன. ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களின் மொத்தம் 9 பேர் தமிழக வீரர்கள் ஆவர். தமிழக வீரர்கள் 1. […]
ஒருவருட தடைக்கலாம் முடியும் தருவாயில் இருப்பதால், தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு ஓகே சொல்லியுள்ளது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம். பங்களாதேஷ் லீக் போட்டியில் காயம் ஏற்பட்டு வெளியேறினார். அதன் பின் சிகிச்சை முடிந்து தற்போது தான் மீண்டும் ஆடுகிறார் ஒருவருட தடைக்கலாம் முடியும் தருவாயில் இருப்பதால், தற்போது ஐபிஎல் போட்டியில் ஆடுவதற்கு ஓகே சொல்லியுள்ளது ஐபிஎல் மற்றும் பிசிசிஐ நிர்வாகம். இதனால் வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் அவர்களது ஐபிஎல் அணியில் இணைந்துள்ளனர். இதனால், நேற்று […]
பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் ஒரு ஆண்டு காலம் தடை செய்யப்பட்டனர். இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதியுடன் இவர்களின் தடைகாலம் முடிவடைவதால், இம்முறை இவர்களுக்கு ஐபிஎல் போட்டியில் ஆட மறுப்பு அளிக்கவில்லை. முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ஐபிஎல் 2019ஆம் ஆண்டின் சீசனுக்கு ராஜஸ்தான் ராயல் அணியில் இணைந்தார். ஸ்மித் இந்திய பிரீமியர் லீகின் முந்தைய பருவத்தை தடை விதித்ததன் காரணமாக தவறவிட்டார். பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக வார்னர் மற்றும் […]
நம்ம தல தோனியை காண முடியாமல் ரசிகர்கள் தவித்தனர். ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு “தோனி.. தோனி” என கரகோஷமிட துவங்கினர். இதனை எந்த ஒரு ஆர்பரிப்பும் இல்லாமல் தனக்கே உரிய அமைதியான பாணியில் ரசித்தார் தோனி. ஆஸ்திரேலியா அணியுடனான தொடரை முடித்துவிட்டு நேராக சென்னை அணிக்காக பயிற்சியில் இறங்க வந்துவிட்டார். கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடவில்லை. இரு தினங்களாக பயிற்சியில் ஈடுபட்டு வந்த தோனியை காண பயிற்சி ஆட்டத்திக்கே பல ரசிகர்கள் குவிந்தனர். […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று தொலைபேசியில் ஈடுபட்டது வலைப்பயிற்சியில் தோனி,ரெய்னா உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கலந்து கொண்டனர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டது. அந்தப் பயிற்சியின்போது தோனியின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர் அவரைப் பார்த்து கட்டிப்பிடிக்க மைதானத்தில் ஓடிவந்தார். வழக்கம்போல ரசிகரை பார்த்து தோனி முடிந்தால் என்னை பிடி, என்று அவருடன் வம்பு செய்து விளையாடினார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. […]
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை அறிவித்துள்ளது வழக்கம்போல் இந்தியாவின் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தில் உள்ளனர் ஒருநாள் அணி தரவரிசை நிலை அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடுகள் 1 இங்கிலாந்து 59 7259 123 2 இந்தியா 70 8456 121 3 நியூசிலாந்து 54 6071 112 4 தென் ஆப்பிரிக்கா 53 5927 112 5 ஆஸ்திரேலியா 47 4780 102 6 பாக்கிஸ்தான் 48 4872 102 7 […]
உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பைக்கான அணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். எஞ்சிய 2-3 வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட வேண்டும். 50 அவர்களுக்கான உலக கோப்பை போட்டித் தொடர் வரும் மே மாதம் 30ம் தேதி துவங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை அனில் கும்ப்ளே தேர்வு செய்து வெளியிட்டுள்ளார். அனில் கும்ப்ளே தேர்வு செய்துள்ள 15 வீரர்கள் பின்வருமாறு; ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, […]