ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார். […]
ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார். […]
ஐபிஎல் பிளே ஆஃப் மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். அணியில் பில்லிங்ஸுக்குப் பதில் வாட்சன் வந்துள்ளார். மற்றபடி மாற்றங்கள் இல்லை. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலும் மாற்றமில்லை.ஆட்டம் தொடங்கி முதல் ஓவரை தீபக் சாஹர் வீச வெளியே சென்ற பந்தை காலை நகர்த்தாமல் கட் செய்ய முயன்றார் தவண். ஆனால் பந்தை வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பிளேய்ட் ஆன் ஆனார். […]
குஜராத்தில் காவலர் ஒருவரால் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். குஜராத்தின் ஜாம் நகரில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா காரில் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற காவலர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அந்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் […]
சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் ஐ.பி.எல். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என்பதற்கான போட்டியில் இன்று மோதுகின்றன. கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். போட்டியில் 56 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. புள்ளிகள் அடிப்படையில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. இந்நிலையில், மும்பையில் இன்று நடைபெறும் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. தொடக்கத்தில் இருந்தே கேன் வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூர் ஐபிஎல் இறுதிப் போட்டியை தொகுத்து வழங்க இருக்கிறார். ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டன. இவ்வாரம் நடைபெறும் பிளே ஆஃப் போட்டிகளைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த நிலையில் இறுதிப் போட்டி நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தொகுத்து வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு மணி நேர நிகழ்ச்சியில் ரன்பீர் கபூர், சல்மான் கான், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், கரினா கபூர், சோனம் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ,புனே ஆடுகளத்தின் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொருக்கும் ரூ.20 ஆயிரம் பரிசும், புகைப்படத்தையும் அளித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகள் தடைக்குப் பின் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் களமிறங்கியது. சென்னையில் ஒருபோட்டி விளையாடிய நிலையில், காவேரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நடந்த போராட்டம் காரணமாக அனைத்துப் போட்டிகளும் புனே நகருக்கு மாற்றப்பட்டது. சென்னை சூப்பர் […]
சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புள்ளிப் பட்டியலின் அடிப்படையில் ,பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 56 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன. மிகவும் எதிர்பார்த்த நிலையில் மும்பை அணி பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. இந்நிலையில் இறுதிச் சுற்றில் போட்டியிடுவதற்கான அணியை தேர்வு செய்வதற்கான முதல் தகுதிச் சுற்று போட்டியானது நாளை புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ள அணிகளுக்கிடையே […]
9-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐபிஎல் டி20 போட்டியில் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்று வெற்றிக் கேப்டனாக வலம் வரும் எம்எஸ் தோனி, அடுத்தடுத்து டி20 போட்டிகளில் பல சாதனைகளைச் செய்துள்ளார். ஐபிஎல் டி20 போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து 11 ஐபிஎல் சீசனில் 2 ஆண்டுகளில் மட்டும் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவில்லை. மற்ற 9 ஐபிஎல் சீசனிலும் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு அணியை தகுதி பெறச்செய்து […]
நேற்று இரவு புனேவில் ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு […]
நேற்று இரவு புனேவில் ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு […]
நடுவர்களின் பிழைகள், மோசடித் தீர்ப்புகள், தவறான நோ-பால்கள், வைடுகள், சில வேளைகளில் நோ-பால்களைக் கொடுக்காமல் இருப்பது என்று ஐபிஎல் கிரிக்கெட்டில் பலவிதமான தவறுகளை இழைத்து வருவது சர்ச்சைக்குள்ளானது நாம் அறிந்ததே. ஆனால், தேவையற்று, சாதாரணமாக வெளிப்படையாகத் தெரியும் தீர்ப்புகளுக்கும் 3வது நடுவரை அழைத்து, அவரும் தப்பும் தவறுமாக தீர்ப்பளிக்க நேரத்தை விரயமாக்குவது தற்போது இன்னொரு சர்ச்சையாகியுள்ளது. கடந்த மே 17 ஆம் தேதி ஆர்சிபி அணிக்கும் சன் ரைசர்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் ஏ.பி.டிவில்லியர்ஸ் சன் ரைசர்ஸின் களவியூகத்துடன் […]
நேற்று இரவு புனேவில் ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு […]
நேற்று இரவு புனேவில் ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு […]
பிரீத்தி ஜிந்தா அணியான பஞ்சாப்,ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியும் செல்லாதது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுவது போன்ற காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னையுடனான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியுற்றதால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இதனால் அந்த அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா கவலையில் இருந்தார். ஒரு கட்டத்தில் சோகத்தில் இருந்து மீண்ட பிரீத்தி ஜிந்தா, தனது அணி பிளே ஆஃபுக்கு முன்னேறாத நிலையில், மும்பையும் செல்லாதது மகிழ்ச்சி என்று கூறிள்ளார். […]
நேற்று இரவு புனேவில் ஐபிஎல் போட்டியின் கடைசி 56வது லீக் ஆட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பேட்டிங் ஆட களமிறங்கிய பஞ்சாப் அணியின் கெய்ல் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார், பின்ச் 4 ரன்களிலும், ராகுல் 7 ரன்களிலும் அவுட் ஆகி தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு […]
இந்திய நட்சத்திர பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த், கிரிக்கெட் வீரர் டோனியின் தீவிர ரசிகர் ஆவார். அவரது ஆசைப்படி டோனி தான் கையெழுத்திட்ட பேட் ஒன்றை பரிசாக இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் மூலம் ஸ்ரீகாந்துக்கு வழங்கியுள்ளார். அதை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ஸ்ரீகாந்த் டுவிட்டர் பக்கத்தில் ‘டோனி, உங்களின் அற்புதமான பரிசுக்கு நன்றி. உங்களின் பரிசை பெற்ற அந்த மகிழ்ச்சியான தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அது, இந்த நாளை என்னுடைய நாளாக […]
ஒரு ரன் அடிக்க ஐபிஎல் 11-வது சீசனில் ஒவ்வொரு போட்டியிலும் ரூ.6.38 லட்சம் பெற்ற காஸ்ட்லி வீரர் ஒருவர் இருந்துள்ளார். இந்த சீசனுக்கு அவரை ரூ.12.5 கோடி கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விலைக்கு வாங்கியது. அவர் வேறு யாருமல்ல இங்கிலாந்து அணி வீரரும், சிறந்த ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ்: இங்கிலாந்து மட்டுமல்லாமல், கிரிக்கெட் உலகில் தலைசிறந்த ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை இந்த ஆண்டு ஏலத்தில் ரூ.12.50 கோடிக்கு […]