பிராவோ மற்றும் தோனிக்கு இடையே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனான இறுதிப்போட்டிக்குப் பிறகு சுவாரஸ்யமான போட்டி நடந்துள்ளது. மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை சூப்பர் வீரர்கள் மூன்றாவது மூறையாக கோப்பையை வென்றதால் மைதானத்தில் ஆட்டம், பாட்டம் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் தோனி மற்றும் பிராவோ […]
சென்னை விமான நிலையத்தில் 11-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்று திரும்பிய சென்னை சூப் பர் கிங்ஸ் அணிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. […]
அதிக சதம் அடித்தவர், அதிக அரை சதம் அடித்தவர், சிக்ஸர், பவுண்டரிஅதிகமாக அடித்த வீரர், விக்கெட்டுகள், மெய்டன் எடுத்த பந்துவீச்சாளர் ஆகியோரின் விவரங்கள் 11-வது ஐபிஎல் சீசன் போட்டியில் வந்துள்ளன. மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 51 ஆட்டங்களைக் கொண்ட 11-வதுசீசன் ஐபிஎல் போட்டியில் பல்வேறு சாதனைகளை வீரர்கள் படைத்துள்ளனர். அதிக […]
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நாட்டில் குழந்தைகள் மீதான பலாத்காரம் அதிகரித்துள்ளதற்கு மிகவும் வேதனை தெரிவித்துள்ள நிலையில், நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து, பலாத்காரம் என்றால் என்னப்பா என்று என் மகள் என்னிடம் கேட்டுவிடுவாளோ என பயமாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னால் கேப்டனான கவுதம் கம்பீர் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது,”பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருவதை நாளேடுகளில் அது […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ஐதராபாத் அணியை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள நிலையில் ரசிகர்களின் பலத்த வரவேற்புகளுக்கு இடையே இன்று சென்னை வந்தடைந்தனர். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், சாம்பியன் கோப்பையுடன் அணி வீரர்கள் இன்று மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கு பெரும் திரளாக திரண்டிருந்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி வீரர்களை வரவேற்றனர். […]
மகாவெற்றியுடன் ஐபிஎல் 2018 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக முடிந்தது. தொடக்கப் போட்டியிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றிருந்ததையடுத்து வெற்றியுடன் தொடங்கி வெற்றிக்கோப்பையுடன் முடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ். இதற்கு முக்கியக் காரணம் கேப்டன் தோனி, அவரது உறுதியும் அமைதியும் பெரிய அளவுக்கு வீரர்களுக்குப் பக்கபலமாக இருந்தது, அதன் உச்ச கட்டமாக வாட்சன் நேற்று வெளுத்துக் கட்டி சதம் எடுத்தார். ஆட்ட நாயகன் விருது வாட்சனுக்கு வழங்கப்பட்டது. இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் வேறு சில […]
நேற்று தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னொரு ஐபிஎல் மகுடத்தைச் சூடியது. சன் ரைசர்ஸ் அணியை சற்றும் எதிர்பாராதவிதமாக 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நொறுக்கியது சிஎஸ்கே. வாட்சன் ஆட்டத்தை ‘நோ-கான்டெஸ்ட்’ என்பார்களே அப்படிக் கொண்டு சென்றார். ரஷீத் கான் பவுலிங்குக்கு மரியாதை கொடுப்போம் என்ற முடிவு சென்னை சூப்பர் கிங்ஸுக்கு கை கொடுத்தது. இந்நிலையில் ஆட்டம் முடிந்து தோனி கூறியதாவது: இறுதிப் போட்டிக்கு நுழைகிறோம் எனும்போதே அனைவரும் தங்கள் பங்கு என்னவென்பதை தெரிந்து வைத்திருந்தனர். பீல்டிங்கைத் தேர்வு […]
மும்பையில் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி மாலை 4 மணிக்கு சென்னை வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்திய சென்னை அணி, 3 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதினர். ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்தன. இன்றைய இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை அணியும் மோதி வந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 […]
ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில், 49 நாட்களில் 59 ஆட்டங்கள் முடிவடைந்தன. இன்றைய இறுதி போட்டியில் சன் ரைசர்ஸ் அணியும், சென்னை அணியும் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி 20 […]
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற ஐதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், நேற்று நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாஹா 35 ரன்கள் எடுத்தார். 175 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா […]
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாஹா மற்றும் தவான் இறங்கியுள்ளனர். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
ஐபிஎல் தொடரின் வெளியேற்றுதல் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன், கிறிஸ் லின் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. முதல் பந்தில் பவுண்டரி அடித்த சுனில் நரைன், […]
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், உடற்பயிற்சி தொடர்பாக நடிகர் ஹிருத்திக் ரோசன், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, பேட்மிண்டன் வீராங்கணை சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுத்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரத்தோர், தமது அலுவலகத்தில் இருந்தபடி இடைவிடாது 10 முறை புஷ் அப் செய்து உடற்பயிற்சி மேற்கொண்டார். இந்த வீடியோ காட்சியை செல்போனில் படம்பிடித்து வெளியிட்டுள்ள அவர், இந்தியாவில் ஒவ்வொருவரும் இதுபோன்று உடற்பயிற்சி செய்து மற்றவருக்கு சவால் விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். […]
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அறிவித்துள்ளார். 34 வயதான பேட்ஸ்மேன் ட்விட்டரில் ஒரு உணர்ச்சி வீடியோவை வெளியிட்டார், அவர் இனி தேசிய அணிக்காக விளையாட மாட்டார் என்று அறிவிக்கிறார். இருப்பினும், அவர் தொடர்ந்தும் உள்நாட்டு கிரிக்கெட்டை டாட்டன்களுடன் விளையாடவிருப்பதாகவும், ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய ஆதரவாளராகவும் இருப்பார் என்றும் தெரிவித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக இரண்டு நல்ல தொடர்களைத் தொடர்ந்த அவர், […]
ஐபிஎல் 11-வது சீசனில் நடப்பு சாம்பின் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியதற்கு கேப்டன் ரோகித் சர்மா உருக்கமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 2017-ம்ஆண்டு ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 11-வது ஐபிஎல் சீசனுக்கு ஏராளமான புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து வலிமையாகப் போட்டிக் களத்தில் காலடி வைத்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த அணி தொடக்கத்தில் செயல்படாமல் தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தது. இருப்பினும், ப்ளே ஆஃப் […]
டெல்லி டேர் டெவில்ஸ் நிர்வாகம் ஐபிஎல் கிரிக்கெட்டில் தங்கள் தலைவிதியை மாற்ற தொடருக்கு முன்பிருந்தே பெரிய அளவில் திட்டங்களைத் தீட்டியது, ஆனால் மீண்டும் எழ முடியாமல் சறுக்கியது டெல்லி. கடைசியில் தன்னுடம் மும்பை இந்தியன்ஸையும் சேர்த்து இழுத்துக் கொண்டு வெளியே ஓடியது டெல்லி. நிறைய முடிவுகள் கேள்விக்குரியனவாயின. லாமிச்சானே என்ற நேபாள் லெக் ஸ்பின்னரை முதலிலிருந்தே எடுத்திருக்கலாம் ஆனால் கடைசியில்தான் வாய்ப்பு, அதிலும் அவரால்தான் வெற்றிகளும் கிட்டின. இன்னொன்று கிளென் மேக்ஸ்வெல் சொதப்பச் சொதப்ப ஆடிக்கொண்டேயிருந்தார். இவையெல்லாம் அணி […]
பிசிசிஐ,ஐபிஎல் போட்டியில் சியர் கேர்ள்ஸ்களுடன் விருந்தில் கலந்து கொண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 11-வது ஐபிஎல் சீசனில் இடம் பெற்றிருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூட தகுதிபெறாமல் வெளியேறியது. அதேசமயம், கேப்டன் பொறுப்பு கம்பீரிடம் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் கைகளுக்கு மாறியபின் அணியின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. இதன் காரணமாக ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டபோதிலும், சிஎஸ்கே, மும்பைஇந்தியன்ஸ் ஆகிய அணிகளுடனான கடைசி இரு லீக் ஆட்டங்களிலும் டெல்லி […]