நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் தோல்வியடைந்து உலகக் கோப்பைதொடரை விட்டு வெளியேறியது.இதனால் பாகிஸ்தான் அணியின் மீதும் கேப்டன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தனர்.
இந்நிலையில் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் ,பயிற்சியாளர்களையும் நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்து உள்ளது.இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.டி 20 உலகக்கோப்பை முன்பாக பாகிஸ்தான் அணி இலங்கை ,இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இப்படி மேம்படுத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.
மேலும் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் , பயிற்சியாளர்களையும் நியமிக்க முடிவு செய்து உள்ளோம்.அதை பற்றி இம்மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் அதை பற்றி ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார்.
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…