டி20, ஒரு நாள், டெஸ்ட் போட்டிகளில் தனி தனி கேப்டன்,பயிற்சியாளர் நியமிக்க முடிவு செய்த பாகிஸ்தான்!

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் தோல்வியடைந்து உலகக் கோப்பைதொடரை விட்டு வெளியேறியது.இதனால் பாகிஸ்தான் அணியின் மீதும் கேப்டன் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தனர்.

இந்நிலையில் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் ,பயிற்சியாளர்களையும் நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்து உள்ளது.இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Image result for பாகிஸ்தான் அணி

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.டி 20 உலகக்கோப்பை முன்பாக  பாகிஸ்தான் அணி இலங்கை ,இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை இப்படி மேம்படுத்தலாம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.

மேலும் டெஸ்ட் , டி 20 , ஒருநாள் போட்டிகளில் தனி தனி கேப்டன்களையும் , பயிற்சியாளர்களையும் நியமிக்க முடிவு செய்து உள்ளோம்.அதை பற்றி இம்மாதம் நடைபெற உள்ள கூட்டத்தில் அதை பற்றி ஆலோசனை செய்ய உள்ளதாக கூறினார்.

 

 

Published by
murugan

Recent Posts

மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம்…

6 minutes ago

சென்னையில் ‘கல்லுக்குள் ஈரம்’ நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…

2 hours ago

இனி இண்டர்னெட் தேவையில்லை.. CHAT செய்ய புதிய செயலியை அறிமுகம்.!

அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…

2 hours ago

நியூ மெக்சிகோவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளம்.!

 நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…

3 hours ago

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

3 hours ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

4 hours ago