பாகிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வருகின்றனர். அதில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷோயிப் மாலிக் ஏப்ரல் 12, 2010 அன்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அக்டோபர் 30, 2018 அன்று இஜான் மிர்சா-மாலிக் என்ற மகன் பிறந்தார். அதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.
இந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண் ஷாமியா என்பவரை திருமணம் செய்ய உள்ளததாக தகவல் வெளியானது.ஷாமியா ஹரியானாவில் உள்ள மேவாட் மாவட்டத்தை சார்ந்தவர். இவர் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இங்கிலாந்தில் இருந்து பொறியியல் படித்த இவர் தற்போது தனது பெற்றோருடன் துபாயில் வசித்து வருகிறார். இது குறித்து ஹசன் அலி கூறுகையில் “என்னுடைய திருமணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இரு வீட்டினரும் இன்னும் சந்திக்கவிலை, விரைவில் அந்த செய்தியை கூறுவேன் என குறிப்பிட்டு இருந்தார்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…