இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளன்று இங்கிலாந்து அணி வீரர் ஓலி ஸ்டோனின் விக்கெட்டை வீழ்த்தியபோது ரோஹித் ஷர்மா, உற்சாகத்தில் ரிஷப் பந்தின் தலையில் தட்டினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 53 ரன்கள் எடுத்தது. மேலும், 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளைய ஆட்டத்தை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்தின் தலையில் அடிக்கும் காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்து அணி வீரர் ஓலி ஸ்டோனின் விக்கெட்டை வீழ்த்தியபோது ரோஹித் ஷர்மா, உற்சாகத்தில் ரிஷப் பந்தின் தலையில் தட்டினார். தற்பொழுது அந்த காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இங்கிலாந்து அணி, 429 ரன்கள் அடித்தால் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…