இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளன்று இங்கிலாந்து அணி வீரர் ஓலி ஸ்டோனின் விக்கெட்டை வீழ்த்தியபோது ரோஹித் ஷர்மா, உற்சாகத்தில் ரிஷப் பந்தின் தலையில் தட்டினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டி, சென்னையில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. இன்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி, 19 ஓவர் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 53 ரன்கள் எடுத்தது. மேலும், 429 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நாளைய ஆட்டத்தை தொடங்கவுள்ளது.
இந்நிலையில், இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, ரிஷப் பந்தின் தலையில் அடிக்கும் காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது இங்கிலாந்து அணி வீரர் ஓலி ஸ்டோனின் விக்கெட்டை வீழ்த்தியபோது ரோஹித் ஷர்மா, உற்சாகத்தில் ரிஷப் பந்தின் தலையில் தட்டினார். தற்பொழுது அந்த காட்சிகள், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இங்கிலாந்து அணி, 429 ரன்கள் அடித்தால் இரண்டாம் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…