சதம் அடித்த பட்டியலில் மத்தேயு ஹேடனுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் சர்மா!

Published by
murugan

நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி உடன் இந்திய அணி மோதியது.  பர்மிங்காம்மில்  உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள்சேர்த்தனர்.

பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து  31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.

இப்போட்டியில்  இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 109 பந்தில் 102 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா அடித்த மூன்றாவது சதமாகும். இதற்கு முன் நடந்த பாகிஸ்தான் , தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான லீக்  போட்டிகளில் சதம் அடித்து இருந்தார்.

இந்நிலையில் உலகக்கோப்பையில் தொடக்க வீரர்களாக களமிறங்கி மூன்று சதம் அடித்த வீரர்களில் ரோஹித் சர்மா மூன்றாம் இடத்தை பிடித்து உள்ளார்.இதற்கு முன் மத்தேயு ஹேடன் 2007 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் தொடக்க வீரராக  களமிறங்கி மூன்று சதம் அடித்து இருந்தார்.

அதன் பின்னர் தற்போது நடப்பு உலகக்கோப்பையில் ரோஹித் சர்மா மூன்று சதம் அடித்து உள்ளார்.

மார்க் வா (1996)
மத்தேயு ஹேடன் (2007)
ரோஹித் சர்மா (2019) *

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

7 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

8 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

8 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

9 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

10 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

10 hours ago