விராட் கோலியுடன் மயங்க் அகர்வால் வீடியோ கால் மூலம் பேசிய போது மாயங் அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய விராட் கோலியுடன் மயங்க் அகர்வால் வீடியோ கால் மூலம் பேசிய போது மாயங் அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளார், அதில் கூறியது “ரோஹித் சர்மா அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அவருடைய பேட்டிங் பற்றி சொல்லவே வேண்டாம்.
மேலும் அவர் உலகத்தரம் வாய்ந்த நம்பர் 1 பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் சிறந்த ஒரு கேப்டன், அவர் கேப்டன் பதவியில் இருக்கும் பொழுது அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் அந்த அணியை மீட்பார், மேலும் அணியில் உள்ள அணைத்து வீரர்களுக்கும் மிகவும் பொறுமையாக கருத்துக்களை வழங்குவார் என்றும்குறியுள்ளனர்.
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…