விராட் கோலியுடன் மயங்க் அகர்வால் வீடியோ கால் மூலம் பேசிய போது மாயங் அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படு கிறது. பொதுமக்களை மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் ஊரடங்கு காரணமாக வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் தங்களின் திறமையை சமூகவலைத்தளங்களில் வெளிக்காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய விராட் கோலியுடன் மயங்க் அகர்வால் வீடியோ கால் மூலம் பேசிய போது மாயங் அகர்வால் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை பற்றி கூறியுள்ளார், அதில் கூறியது “ரோஹித் சர்மா அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அவருடைய பேட்டிங் பற்றி சொல்லவே வேண்டாம்.
மேலும் அவர் உலகத்தரம் வாய்ந்த நம்பர் 1 பேட்ஸ்மேன் மட்டுமில்லாமல் சிறந்த ஒரு கேப்டன், அவர் கேப்டன் பதவியில் இருக்கும் பொழுது அணி இக்கட்டான சூழ்நிலையில் இருந்தால் அந்த அணியை மீட்பார், மேலும் அணியில் உள்ள அணைத்து வீரர்களுக்கும் மிகவும் பொறுமையாக கருத்துக்களை வழங்குவார் என்றும்குறியுள்ளனர்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…