நேற்று வங்கதேசத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி 6 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்களில் 148 ரன்கள் எடுத்து. இந்த இலக்கை வங்கதேச அணி 19.3 ஓவரில் 3 விக்கெட் மட்டும் இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், ‘ வங்கதேச அணி நாங்கள் பேட்டிங் செய்த தொடங்கிய முதல் அழுத்தம் கொடுத்து வந்தது. இதனால், எங்களால் 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இது தடுக்க கூடிய இலக்குதான். ஆனால், பீல்டிங் போது நாங்கள் செய்த தவறினால் தோல்வியை தழுவினோம்’ என குறிப்பிட்டார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…