பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வீரர் கம்ரான் அக்மல் மிகவும் ஒரு சிறந்த வீரர் என்று கூறலாம், அவர் செய்த சாதனைகள் பற்றி சொல்லியே தெரியவேண்டாம், இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கம்ரான் அக்மல் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார்.
அதில் பேசிய கம்ரான் அக்மல் மிகவும் பெரிய உயரத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருக்கிறார்கள். வளர்ந்து வரும் இளம் வீரர்களான கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு மிகுந்த உதாரணமாக இருக்கிறார்கள், அவர்களை பார்த்து இளம் கிரிக்கெட் வீரர்கள் பலவற்றை கற்றுக்கொண்டுள்ளனர்.
மேலும் பேசிய கம்ரான் அக்மல் பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு மரியாதை இல்லை அவர்களுக்கு மரியாதை கொடுக்கப்பட்டால் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…