ஜந்து 1/2 வருடத்திற்கு பின் கையில பேட்..விடுவேனா..விட்டு விளாசிய சச்சின்..அல்லுதே அலறும் ரசிகர்கள்..!வீடியோ உங்களுக்காக

Published by
kavitha

தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்ற 5 1/2 ஆண்டுகளுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னை நோக்கி வந்த முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அசத்தினார்.

Image

அன்மையில் உலகமே அதிர்ச்சியடைந்த ஆஸ்திரேலியாவில் பரவிய கட்டுக்கடங்கா காட்டுத் தீக்கு பல உயிர்கள் பலியாகியது.மேலும் பலத்த சேதத்தை அந்நாடு சந்தித்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ஆஸ்திரேலியா காட்டுக்கு நிதிதிரட்டுவதற்காக அந்த நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்று விளையாடும்  போட்டியானது மெல்பர்னில் இன்று நடந்தது.இந்த போட்டியில் ரிக்கி பாண்டிங் வழி நடத்தும் அணியினுடைய பயிற்சியாளராக சச்சின் செயல்படுகிறார்.

இப்போட்டி நடக்கின்ற இதே மைதானத்தில் தான் முத்தரப்பு தொடரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி இங்கிலாந்து அணியோடு விளையாட உள்ளது. இந்நிலையில்ஆஸ்திரேலிய  பெண்கள் அணியின் பந்துவீச்சாளர் எல்லிஸ் பெர்ரி, சச்சினை ஒரு ஓவர் விளையாட வருமாறு அழைத்துள்ளார் இதன் மூலம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கூடுதல் நிதி திரட்ட முடியும் என்றும் கூறியிருந்தார்

 

எல்லிஸின் இந்த கோரிக்கையை உடனே ஏற்ற சச்சின் 51/2 ஆண்டு கழித்து மைதானத்தில் களமிரங்கினார் என்ன நீல உடையில்லை அவ்வளவு தான். களமிரங்கிய சச்சின் எல்லிஸ் பெர்ரி வீசிய முதல் பந்தை தனேக்கு உரிய ஷாட்டில் பவுண்டரிக்கு விரட்டினார்.

 

 

நீண்ட நாள்களுக்கு பின் மைதானத்தில் சச்சினை பார்த்த ரசிகர்கள் பரவசமடைந்தனர்.அதிலும் அவருடைய ஷாட்டை பார்த்து அட..அட இத தான் காணம இத்தன நாள் இருந்தோம்.. அல்லுதே..தலைவரே என்று புகழ்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Recent Posts

Live : ஆபரேஷன் சிந்தூர் முதல்… போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை…

சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் : 80 பயங்கரவாதிகள் உயிரிழப்பு! பழிதீர்த்த இந்திய ராணுவம்!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

4 hours ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

11 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

12 hours ago