கோலி மட்டுமல்ல வேறு எந்த வீரராலும் முடியாது ..! சச்சின் சாதனையை முறியடிக்க சேவாக் ..!

Published by
murugan

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டிகளிலும் சில சாதனைகளை படைத்து வருகிறார். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிந்தும் வருகிறார்.

இந்நிலையில் சச்சினின் ஒரு சாதனை மட்டும் விராட் கோலி மட்டுமல்ல வேறு எந்த வீரரும் முறியடிக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில் , விராட் கோலி தற்போது சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இதைத் தொடர்ந்து பல சதம் அடித்து , அதிக ரன்கள் குவித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.

ஆனால் சச்சினின் ஒரு சாதனையை மட்டும் யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறன். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் .இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறன் என்று சேவாக் கூறினார்.

Published by
murugan

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

10 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

11 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

15 hours ago