இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒவ்வொரு போட்டிகளிலும் சில சாதனைகளை படைத்து வருகிறார். அதிலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடிந்தும் வருகிறார்.
இந்நிலையில் சச்சினின் ஒரு சாதனை மட்டும் விராட் கோலி மட்டுமல்ல வேறு எந்த வீரரும் முறியடிக்க முடியாது என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் கூறியுள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில் , விராட் கோலி தற்போது சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். இதைத் தொடர்ந்து பல சதம் அடித்து , அதிக ரன்கள் குவித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
ஆனால் சச்சினின் ஒரு சாதனையை மட்டும் யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறன். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் .இந்த சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என நினைக்கிறன் என்று சேவாக் கூறினார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…