வங்கதேச கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட ஒராண்டு தடை விதித்துள்ளது ஐசிசி.
கடந்த 2018- ஆம் ஆண்டு இலங்கை, ஜிம்பாப்வே உடனான முத்தரப்பு தொடரின் போதும், அதே ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போதும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட வலியுறுத்தி தரகர்கள் சிலர் சகிப் அல் ஹசனை அணுகியுள்ளனர்.இவ்வாறு குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விவகாரத்தை ஐசிசி விசாரணை செய்து வந்தது.
ஐசிசி விதிப்படி வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடவில்லை என்றாலும் கூட, தரகர்கள் அணுகியதை முறைப்படி தெரிவிக்க வேண்டும்.ஆனால் விதிமுறைகளை ஷாகிப் அல் ஹசன் பின்பற்றவில்லை என்று ஐசிசி தெரிவித்தது.
இந்தநிலையில் ஷாகிப் அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் இரண்டு ஆண்டுகள் விளையாட தடைவிதித்துள்ளது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…