இலங்கையில் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான பாடல், தமிழ் மொழியில் வெளியானது. அந்த பாடலில் இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போலவே, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர், இந்தாண்டு முதல் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடருக்கான பாடல் வெளியானது. தமிழ் மொழியில் வெளியான இந்த பாடலில் இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பாடலை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் LPL தொடர் இன்னும் தொடங்காத நிலையில், அதிரடி வீரர் கிறிஸ் கெயில், லசித் மலிங்கா, இங்கிலாந்து வீரா் லியாம் ப்லன்கேட் ஆகிய வீரர்கள் விலகியது, சிக்கலை ஏற்படுத்துகிறது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…