இலங்கையில் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடருக்கான பாடல், தமிழ் மொழியில் வெளியானது. அந்த பாடலில் இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போலவே, இலங்கையில் லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடர், இந்தாண்டு முதல் தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடருக்கான பாடல் வெளியானது. தமிழ் மொழியில் வெளியான இந்த பாடலில் இலங்கை வீரர்களுடன், பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பாடலை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மேலும் LPL தொடர் இன்னும் தொடங்காத நிலையில், அதிரடி வீரர் கிறிஸ் கெயில், லசித் மலிங்கா, இங்கிலாந்து வீரா் லியாம் ப்லன்கேட் ஆகிய வீரர்கள் விலகியது, சிக்கலை ஏற்படுத்துகிறது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…