உலகக்கோப்பை தொடர் போட்டிகள் நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து Vs பாகிஸ்தான் அணி மோதியது.இப்போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது.முதலில் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் குவித்தது.
பின்னர் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 334 ரன்கள் எடுத்து. 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை Vs ஆப்கானிஸ்தான் அணி மோத உள்ளது.இப்போட்டி கார்டிஃப்பில் உள்ள சோபியா கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியானது இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…