இந்தியாவில் அதிகமானோர் தோனியை நேசிக்கிறார்கள்..! சுனில் கவாஸ்கர்..!

Published by
பால முருகன்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கரை கேப்டன் தோனி மிஞ்சி விட்டதாக கூறியுள்ளார்.

அதில் சுனில் கவாஸ்கர் பேசுகையில் தோனி தனது 14 ஆண்டு கால சர்வதேச வாழ்க்கையில் மிகவும் ஏராளமாக சில பாராட்டுகளைப் பெற்று மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார். தோனி கடந்த 2007ம் ஆண்டு t20 போட்டி மற்றும் 2011 உலக கோப்பை மற்றும் அனைத்து 13 ஐசிசி சம்பியன்ஸ் டிராபி ஆகிய போட்டிகளில் அவர் சாதனையை நிகழ்த்தியது, எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் செய்ய இயலாத சாதனை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவில் தோனியை மிகவும் அதிகமான ரசிகர்கள் நேசிக்கின்றனர். மேலும் சச்சின் டெண்டுல்கர் மும்பை மற்றும் கொல்கத்தாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள். விராட் கோலிக்கு டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தோனியை பற்றி பேசினால் இந்திய முழுவதுமே பேசும், அவரை போல் ஒரு சிறந்த கேப்டன் தற்பொழுது இல்லை, மேலும் அணி எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அணியை பொறுமையாக வழிநடத்தி கொண்டு செல்வர் என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

13 minutes ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

56 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago